மதுரை: உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில், போலீஸ்காரர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை, தனிப்படை போலீஸார் தேடுகின்றனர். மதுரை மாவட்டம், சிந்துப்பட்டி அருகிலுள்ள கள்ளபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (45). உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் …
bait
-
-
மற்றவை
தூத்துக்குடி; மது போதையில் மின் மாற்றியில் ஏறிய இளைஞர் – உடல் கருகி உயிரிழப்பு
by baitby baitதூத்துக்குடி: துணை மின் நிலையத்தில் உள்ள மின் மாற்றியில் மது போதையில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் தூத்துக்குடி நகரில் சுமார் 1.30 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மட்டக்கடை அருகே உள்ள எஸ்.எஸ்.பிள்ளைத் தெருவைச் சேர்ந்த …
-
மற்றவை
மதுரையில் குடிபோதை தகராறில் காவலர் அடித்துக் கொலை: திமுக அரசை கண்டிக்கும் அன்புமணி
by baitby baitசென்னை: ‘மதுரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமார் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். குடிபோதையில் நிகழ்ந்த இந்த குற்றம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சட்டம் – ஒழுங்கை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட மனமில்லையா? என பாமக தலைவர் …
-
அப்போது, சந்துருவை பெங்கால் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில் பலத்த காயமடைந்த சந்துருவை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து சந்துரு ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பெரவள்ளூர் போலீஸார் வழக்கு பதிந்து, பெங்காலை தேடி …
-
மற்றவை
போதையில் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்: சேலத்தில் எஸ்எஸ்ஐ மகன் உள்ளிட்ட 3 பேர் கைது
by baitby baitசேலம்: மது போதையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய, எஸ்எஸ்ஐ மகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பிரமோத் ராஜ் (27), தாரமங்கலம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த நரேன் (27), பரமத்திவேலூரைச் சேர்ந்த …
-
மற்றவை
தஞ்சையில் காவல்நிலையம் முன்பு விஷமருந்தி இளம்பெண் தற்கொலை; அண்ணனை விசாரணைக்கு அழைத்து சென்றதால் விரக்தி!
by baitby baitதஞ்சை: அண்ணனை போலீஸார் விசாரணைக்காக அழைத்து சென்றதை கண்டித்து, காவல்நிலையம் முன்பு விஷம் அருந்திய சகோதரி உயிரிழந்துள்ளார். மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த நடுகாவேரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (32). இவரை நேற்று …
-
ஈரோடு: தாளவாடியில் பாட்டி, பேரன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி தொட்டகாஜனூரைச் சேர்ந்தவர் மாதப்பா. இவரது மனைவி தொட்டம்மா. இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு ஒரு மகளும், ராகவன் (11) என்ற மகனும் உள்ளனர். ராகவன் …
-
ம.பி.யில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு மது வினியோகிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ம.பி.யின் கட்னி மாவட்டம் பர்வாரா ஒன்றியம் கிரஹானி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளி ஆசிரியர் …
-
மற்றவை
மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு: மதுரையில் தொழிலாளியை கொன்ற ஓய்வு பெற்ற தலைமை காவலர் கைது
by baitby baitமதுரை: கட்டிடத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்தது தொடர்பாக ஓய்வுபெற்ற காவலரை போலீஸார் கைது செய்தனர். மதுரை ஆனையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து 2009ல் ஓய்வு பெற்றார். இவரது வீட்டுக்கு பக்கத்தில் …
-
மற்றவை
திருச்சியில் 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: ஹோட்டல் உரிமையாளர், நண்பர் கைது
by baitby baitதிருச்சி: ஏர்போர்ட் வசந்த நகரைச் சேர்ந்தவர் நாசர் அலி (30). கே.கே.நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு பெண்ணுடன் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்.24-ம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற நாசர் அலி, மறுநாள் (நேற்று முன்தினம்) …