கோவை அருகே சூலூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துவரும் மாணவர்கள் 5 பேர் நேற்றிரவு ராவுத்தர்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கோவை வழியாக சென்னை செல்லும் …
bait
-
-
கேளம்பாக்கம்: விருதுநகர் மாவட்டம் தம்பிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜித் (22), இவர் கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சியில் அடங்கிய செங்கண்மால் பகுதியில் உள்ள வடிவேலுக்கு சொந்தமான கார் டிங்கரிங் ஷெட்டில், கடந்த 5 மாதமாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவர் …
-
திருச்சி: கஞ்சா, மது போதையில் குடும்பத்தாருக்கு அடிக்கடித் தொல்லை தந்து, தகராறு செய்து வந்த ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய தாய், மனைவி உள்பட 5 பேரை கோட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி சஞ்சீவி …
-
மற்றவை
கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் 5 தனிப்படை அமைப்பு: 6 பேரிடம் விசாரணை
by baitby baitகும்பகோணம்: கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே போலீஸார் 6 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதிகோவில் திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சிவா …
-
மற்றவை
சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் போதைப் பொருள் பயன்படுத்திய 3 பேர் கைது – விற்பனை செய்த இளைஞரும் சிக்கினார்!
by baitby baitசென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞர் ரோட்னி ரோட்ரிகோவை போலீஸார் கைது செய்தனர், சென்னை: சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மருத்துவ துறையில் அதிர்ச்சியை …
-
மற்றவை
மதுரையில் குடிபோதை தகராறில் காவலர் அடித்துக் கொலை: திமுக அரசை கண்டிக்கும் அன்புமணி
by baitby baitசென்னை: ‘மதுரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமார் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். குடிபோதையில் நிகழ்ந்த இந்த குற்றம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சட்டம் – ஒழுங்கை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட மனமில்லையா? என பாமக தலைவர் …
-
மற்றவை
சென்னையில் பரபரப்பு! விசாரிக்க சென்ற காவலரை ஓடஓட விரட்டிய கஞ்சா போதை ஆசாமிகள்!!
by baitby baitபூந்தமல்லி அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர்களை விசாரிக்க சென்ற காவலர், கஞ்சா போதை ஆசாமிகளால் ஓடஓட விரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவுக்கு வந்த திருமாவளவன் என்பவரிடம் கஞ்சா போதையில் இருந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி …
-
மற்றவை
ராஜபாளையம்: மதுபோதையில் பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்
by baitby baitராஜபாளையம்: ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலரிடம், மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ்எஸ்ஐ மோகன்ராஜை சஸ்பென்ட் செய்து எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார். ராஜபாளையம் அருகே தொம்பகுளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (53) என்பவர் ராஜபாளையம் தெற்கு …
-
மற்றவை
மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவர் கொலை: நாமக்கல்லில் இருவருக்கு 3 ஆயுள் தண்டனை
by baitby baitஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஆறுமுகம் (வெள்ளை சட்டை), ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சரவணன் (புளு சட்டை) நாமக்கல்: மனைவிக்கு துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத ஆத்திரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரை கொலை செய்த வழக்கில் இருவருக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆயுள் …
-
மற்றவை
தினமும் மது அருந்தி விட்டு தகராறு: மகனின் உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி கைது – தென்காசி அதிர்ச்சி
by baitby baitதென்காசி: சேந்தமரம் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியா ஆரோக்கிய செல்வி (30). இவர், கடந்த 5-ம் தேதி தனது கணவர் முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் மயங்கிய நிலையில் இருப்பதாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் அங்கு …