சென்னை பட்டினப்பாக்கம் மெரினா கடற்கரைச் சாலையில் சந்திரமோகன் என்பவரும், அவருடன் இருந்த தனலட்சுமி என்ற பெண் ஆகிய இருவரும், மதுபோதையில் போலீசாரை ஆபாசமாகப் பேசியிருந்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து போலீசாரிடம் …
bait
-
-
மற்றவை
கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி; மதுபோதையில் இளைஞர்கள் வெறிச்செயல்!
by baitby baitவேலூரில் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 14-வயதுடைய சிறுமி. தனது வீட்டின் அருகே இரவு 7 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற போது, அங்கு மது அருந்திக்கொண்டு இருந்த 3 பேர் சிறுமியின் வாயை …
-
சென்னையில் மதுபோதையில் இருதரப்பு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொண்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொடுங்கையூர் சின்னம்ஆண்டிமடம் பகுதியில் உள்ள கடும்பாடி மாரியம்மன் மூன்றாவது கோவில் தெருவில் இளைஞர்கள் சிலர் மதுபோதையில் கும்பலாக இருதரப்புகளாக மோதிக்கொண்டதாக …
-
மற்றவை
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி.. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
by baitby baitகள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் போதை …
-
மற்றவை
கள்ள சாராயம் குடித்து 6 பெண்கள் மரணம்.. தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம்.. விசாரிக்கும் குஷ்பு
by baitby baitகள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 6 பெண்கள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் …
-
கஞ்சா மற்றும் கத்தியை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திட்டக்குடி அருகே போலீசை கத்தியால் கிழித்த கஞ்சா வியாபாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி பிள்ளையார் கோயில் பகுதியில் கஞ்சா …
-
போதை பழக்கத்திற்காக பணம் தராததால் தாயை கத்தியால் வெட்டிக்கொலை செய்து வீட்டில் புதைத்துள்ளதாக கூறப்படுகின்றது. திட்டக்குடி அருகே தாயை கொலை செய்து வீட்டில் புதைத்து நாடகம் ஆடிய மகனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், ஆவினங்குடி அருகே தொளார் கிராமத்தைச் …
-
மற்றவை
உடாத மச்சி, அவன போட்டுத்தள்ளு..” கொலைவெறித் தாக்குதல் வீடியோ.. கஞ்சா இளசுகளுக்குக் காப்பு..
by baitby baitகும்பகோணம் அருகே கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது இளைஞர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி ஒரு அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பாலக்கரை அருகே இளைஞர்கள் …
-
மற்றவை
கடைகளை சூறையாடி தாக்குதல்.. சாலையில் சென்றவர் மீது கல்வீச்சு போதை ஆசாமிகள் அட்டூழியம் – CCTV வெளியீடு
by baitby baitமதுரையில் வேலை முடிந்து சிவனேனு சென்ற நபரை, கஞ்சாபோதையில் கொடூரமாக தாக்கிய இளைஞர்கள், அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கிவிட்டு சென்ற பரபரப்பு சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுரையில் ஒருபக்கம் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், மறுபக்கம் பல்வேறு …
-
மற்றவை
கஞ்சா போதை.. பட்டா கத்தியோடு ஆவடியில் அட்டகாசம் செய்த ரவுடிகள்.. அச்சத்தில் மக்கள்
by baitby baitகஞ்சா போதையில் அக்கம் பக்கத்தினரை வெட்டி அட்டாகாசத்தில் ஈடுபட்ட ரவுடிகளை ஆவடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமுல்லைவாயல் கணபதி நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு சொந்தமான வீட்டில் முத்து என்பவர் குடியிருந்து வந்துள்ளார். முத்துவின் நண்பர்கள் சிலரும் …