ஆந்திராவில் இருந்து தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தங்கம் என கடல் வழி கடத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம் …
bait
-
-
தமிழ்நாடு கிழக்கு கடற்கரை வழியாக இலங்கைக்குக் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. அதே போன்று இலங்கையில் இருந்து அதே கடல் வழியாக தங்கம் கடத்தல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் கஞ்சா கடத்தல்காரர்களை அடிக்கடி போலீசார் பிடித்து வந்தாலும் நாளுக்கு …
-
திருவள்ளூரில் கஞ்சா போதையில் அரிவாளால் தாக்கியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ளது ராமச்சந்திராபுரம். சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் …
-
Uncategorized
தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்; வருசநாடு மலை சுற்றிவளைப்பு ; மீண்டும் ஒரு ‘என்கவுண்டர்’
by baitby baitகஞ்சா வியாபாரியால்அடித்து கொலை செய்யப்பட்ட காவலர் முத்துக்குமார் மதுரை உசிலம்பட்டியில் காவலர் கஞ்சா வியாபாரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர்காவலர் முத்துக்குமார். மது …
-
சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு தெலுங்கானா மாநிலம் சேரளபள்ளி பகுதியிலிருந்து இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் (ஏப்.24) இரவு சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு …
-
Uncategorized
”நாங்க வெள்ளை காளியின் பசங்க; கொல்லாமல் விடமாட்டோம்”- ரத்தம் சொட்ட சொட்ட நீதிபதிக்கு கொலை மிரட்டல்
by baitby baitகஞ்சா வழக்கில் சிறை தண்டனை கொடுத்த நீதிபதிக்கு குற்றவாளிகள் நீதிமன்ற வளாகத்திலேயேகொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . கடந்த 2024 ஆம் ஆண்டு மதுரை மாநகர் வில்லாபுரம் அருகே கருவேலங்காட்டுக்குள் இளைஞர்கள் சிலர் கஞ்சா கடத்துவதாக …
-
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்து 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கஞ்சா நெட்வொர்க் குறித்து போலீசார் …
-
Uncategorized
உப்பு ஏற்றுமதி நிறுவனத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி; வடமாநில இளைஞர்கள் கைது!
by baitby baitதூத்துக்குடி மடத்தூர் சிப்காட் பகுதியில் தனியார் உப்பு ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உப்பு பாக்கெட்டுகளை பண்டல் போடுவதற்காக பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் 50க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் …
-
சென்னையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இன்று (30.05.2025) 5 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட …
-
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் இரட்டை குளம் பகுதியில் ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மகன் கங்கி நரசிம்மா (வயது 40) சிதம்பரம் அருகே உள்ள எம்.கே. தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், கோகுல்ராஜ், …