அப்போது, சந்துருவை பெங்கால் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில் பலத்த காயமடைந்த சந்துருவை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து சந்துரு ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பெரவள்ளூர் போலீஸார் வழக்கு பதிந்து, பெங்காலை தேடி …
bait
-
-
தமிழ் ஜனம்மற்றவை
புதுக்கோட்டை : 24 மணி நேரமும் மது விற்கப்படும் என பார் ஊழியர் பேசும் வீடியோ!
by baitby baitபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 24 மணிநேரமும் மது கிடைக்கும் எனப் பார் ஊழியர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. தாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கேசராப்பட்டியில் மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு இரவில் மது வாங்கச் சென்ற நபர் ஒருவர், கடை எப்போது மூடப்படும் என கேள்வி …
-
திருவண்ணாமலையை அருகே போதை ஊசி விற்பனை தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கண்ணியம் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ஜெமினி. அந்த பகுதிமக்களால் ‘சில்க்’ என …
-
சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் தனது காரில் அவரது குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மதுபோதையில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற 3 நபர்கள் சஞ்சீவியின் கார் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
ஆர்சிபி வெற்றியை கொண்டாடலாம் வா”.. மது விருந்துக்கு நண்பருக்கு அழைப்பு.. சென்னையில் பகீர் சம்பவம்!
by baitby baitமது போதையில் நண்பரின் மனைவியை இருசக்கர வாகனத்தில் அழைத்து வரச் சென்ற இளைஞர், அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், மது விருந்துக்கு அழைத்து கொலைபாதக செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. நடந்தது என்ன? சென்னையில் ஆர்சிபி …
-
நக்கீரன்மற்றவை
தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்; வருசநாடு மலை சுற்றிவளைப்பு ; மீண்டும் ஒரு ‘என்கவுண்டர்’
by baitby baitகஞ்சா வியாபாரியால்அடித்து கொலை செய்யப்பட்ட காவலர் முத்துக்குமார் மதுரை உசிலம்பட்டியில் காவலர் கஞ்சா வியாபாரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர்காவலர் முத்துக்குமார். மது …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கடலூரில் கஞ்சா விற்பனை: சுற்றி வளைத்த போலீசார்; 9 பேர் கைது
by baitby baitகடலூரில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை …
-
ஒன் இந்தியாமற்றவை
கோவையில் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் வந்த காரில் என்ன அது? அதிர்ந்த போலீசார்.. சிக்கிய 7 பேர் கும்பல்
by baitby baitகோவை: கோவை பகுதியில் பெத்தமெட்டமைன், கொகைன் போன்ற உயர் ரக போதைப்பொருள் கடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்று வந்தது தெரியவந்தது. …
-
தமிழ் சமயம்மற்றவை
கோவையில் 70 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல்! 7 பேர் அதிரடி கைது!
by baitby baitகோவையில் 70 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல்:கோவை மாநகரில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் …
-
காமதேனுமற்றவை
மதுரையில் குடிபோதை தகராறில் காவலர் அடித்துக் கொலை: திமுக அரசை கண்டிக்கும் அன்புமணி
by baitby baitசென்னை: ‘மதுரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமார் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். குடிபோதையில் நிகழ்ந்த இந்த குற்றம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சட்டம் – ஒழுங்கை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட மனமில்லையா? என பாமக தலைவர் …