தூத்துக்குடி, ஜூலை 26: தூத்துக்குடியில் கடந்த 21.06.2025 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்த காளிராஜன் மகன் கார்த்திக்ராஜா (24), நெல்லை அடுத்த தாழையூத்து ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்த …
bait
-
-
தொண்டி, ஜூன் 24: தொண்டி அருகே கடற்கரை பகுதியில் சரக்கு வாகனத்தில் கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தொண்டி அருகே மணக்குடி கடற்கரை பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் 90 கிலோ …
-
மதுரை: மதுரை வந்த விமானத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் உயர்ரக சிகரெட் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. அதிலிருந்து …
-
சேலம், ஜூன் 25: சேலம் அம்மாபேட்டை காவல்நிலைய எஸ்ஐ புவனேஸ்வரி மற்றும் போலீசார் குமரன்தெருவில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (23) என்பதும், கஞ்சா …
-
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சுமார் 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அருண், சுனைமுத்து, ராஜ்குமார், மாரிலிங்கம் ஆகியோர் கைது செய்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தகவல் : DINAKARAN
-
திண்டுக்கல்: கொடைரோடு அருகே பூச்செடிகளுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி தானே வளர்த்து வந்ததாக வாக்குமூலம் அளித்தார். நாகராஜ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செடிகளையும் கைப்பற்றி போலீசார் அழித்தனர் தகவல் : …
-
Uncategorized
ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வந்து விற்ற 4 பேர் கைது
by baitby baitதூத்துக்குடி, ஜூன் 26: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி குருவெங்கட்ராஜ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி சத்யா நகரில் 2 பைக்குகளில் 4 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து …
-
Uncategorized
கஞ்சா போதைக்கு தம்பி அடிமையாவதை தட்டிக்கேட்டதால் நாட்டு வெடிகுண்டு வீசி அண்ணன் படுகொலை: 2 பேர் படுகாயம்: 5 பேர் கைது
by baitby baitசென்னை: திருவள்ளூர் அருகே கஞ்சா போதைக்கு தம்பி அடிமையானதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்து, நாட்டு வெடிகுண்டு வீசி அண்ணன் படுகொலை செய்யப்பட்டார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக, போலீசார் 5 பேரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் …
-
சேலம், ஜூன் 27: சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், சாலையோரம் சந்தேகப்படும் படி நின்றிருந்த வாலிபரை …
-
Uncategorized
மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் குட்கா கடத்தல், கஞ்சா விற்பனை தொடர்பாக 348 பேர் கைது
by baitby bait37 கிலோ கஞ்சா, 4 டன் குட்கா பறிமுதல் தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 6 மாதத்தில் கஞ்சா மற்றும் குட்கா கடத்தல், விற்பனை தொடர்பாக 348 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 37 கிலோ கஞ்சா மற்றும் …