முசிறி, ஜூலை 14: திருச்சி மாவட்டம், முசிறியில் போதையில்லா பாதை குறித்து முசிறி வாலிபர் கண்களை கட்டிக்கொண்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு டூவீலர் ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி …
bait
-
-
திருச்சி: திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திருச்சி ரங்கம் மேளவாசல் பொது கழிப்பறை அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ரங்கம் போலீசாருக்கு கடந்த 13ம் தேதி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு …
-
Uncategorized
check-தர்மபுரியில் இருந்து தண்டராம்பட்டிற்கு காரில் போதை பொருட்கள் கடத்தல்: 2 பேர் கைது
by baitby baitதண்டராம்பட்டு, ஜூலை 16: தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், எஸ்ஐ ஆகாஷ் தலைமையில் கொளமஞ்சனூர் பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, …
-
வாழப்பாடி: வாழப்பாடி அருகே போதையில் தந்தை உள்பட 5 பேரை கத்தியால் குத்திய பி.இ. பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சந்திரபிள்ளை வலசு ஊராட்சிக்குட்பட்ட பள்ளத்தாதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). பி.இ. பட்டதாரியான இவர், …
-
89 வயது முதியவர் அசத்தல் சாத்தூர் : சாத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு, கேன்சர் தடுப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெற்ற மாரத்தானில் 1700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போதை பொருள் தடுப்பு, கேன்சர் ஒழிப்பு மற்றும் தலைக்கவசத்தின் …
-
சென்னை : சென்னை அமைந்தகரையில் 49 கிராம் கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அமருதீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தகவல் : DINAKARAN
-
காரிமங்கலம், ஜூலை 25: காரிமங்கலம் அருகே அரசு டவுன் பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக, அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளுடன் திப்பம்பட்டி நோக்கி சென்றது. இந்த பஸ்சை …
-
ஆரணி, ஜூலை 25: எலக்ட்ரிக் கடையில் போதை பொருட்கள் பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் சிசி ரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப் …
-
Uncategorized
போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை நேரில் அழைத்து பாராட்டினார் காவல் ஆணையாளர்
by baitby baitசென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், வேப்பேரி பகுதியில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்து சுமார் 108.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி …
-
Uncategorized
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஒரே ஆண்டில் ரூ.227.5 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்: 1489 கடத்தல்காரர்கள் கைது
by baitby baitசென்னை: கடந்த ஆண்டில், ரயில் நிலையங்களில் ரூ.227.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1489 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் உபயோகம் அதிகரித்து வருவதற்கு எளிதில் கிடைக்கும் போதைப்பொருட்கள் காரணமாக உள்ளன. இதில் முக்கியமாக ரயில்களில் அதிகளவில் …