நாமக்கல்: கொல்லிமலை வனப்பகுதியில் 9 கிமீ தூரம் நடந்து சென்று, மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார், கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சாராய வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்தார். நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க, …
bait
-
Uncategorized
-
Uncategorized
Check-ஆறுகாணி அருகே வனப்பகுதியில் 10 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்: தப்பியோடியவருக்கு போலீஸ் வலை
by baitby baitஅருமனை, ஜூலை 15: ஆறுகாணி அருகே வனப்பகுதியில் 10 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.ஆறுகாணி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட வெள்ளருக்குமலையில் உள்ள வனப்பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பாரப்பன் (55) என்பவர் சாராயம் …
-
ஓசூர், ஜூலை 19: சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். சூளகிரி இன்ஸ்பெக்டர் சையது சுல்தான் பாட்ஷா, அரசு …
-
உடன்குடி, ஜூன் 26: மெஞ்ஞானபுரம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டவரை போலீசார் கைது செய்தனர். மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்தவர் காபிரியேல்(47), கூலி தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தான் குடிப்பதற்காக சொந்தமாக சாராயம் வடித்து குடிக்க …
-
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின்(ANIU) தொடர் நடவடிக்கையால், திருவல்லிக்கேணி பகுதியில் மெத்தகுலோன் போதைப்பொருள் வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 6 கிராம் மெத்தகுலோன், ரொக்கம் ரூ.1,000/- மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …
-
Uncategorized
வீட்டின் அருகே விளையாடியபோது அழைத்து 8 வயது சிறுமிக்கு போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு: எஸ்ஐ மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார்
by baitby baitசென்னை: வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு செய்ததாக உதவி ஆய்வாளர் ஒருவரிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம் (32, …
-
Uncategorized
போதை ஊசி போட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஆயுதப்படை எஸ்ஐ கைது: டாக்டர்கள் பரிந்துரைப்படி போலீஸ் நடவடிக்கை
by baitby baitசென்னை: 8 வயது சிறுமிக்கு போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு செய்த உதவி ஆய்வாளர் ராஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் …
-
செங்கல்பட்டு: அடுக்குமாடி குடியிருப்பு மொட்டை மாடியில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 114 கிலோ போதை பொருட்களை செங்கல்பட்டு நகர போலீசார் அதிரடி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் போதை பொருட்களை கட்டுபடுத்த தமிழக அரசும் காவல்துறையினரும் பல்வேறு …
-
Uncategorized
சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மருத்துவர் கைது!
by baitby baitசென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மருத்துவர் ஈஸ்வர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர். தகவல் : DINAKARAN
-
அண்ணாநகர்: சென்னையில் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் டாக்டரை கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை அண்ணாநகர் துணைஆணையார் சினேகா பிரியா உத்தரவின்படி, அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து 24 மணி நேரமும் போலீசார் …