காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அரசு டவுன் பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். காரிமங்கலம் வழியாக, 6 பி எண் கொண்ட அரசு டவுன் பஸ், பயணிகளுடன் திப்பம்பட்டி நோக்கி சென்றது, டிரைவர் பாரதிராஜா …
bait
-
-
கெங்கவல்லி, ‘போதை’யில் ஏற்பட்ட தகராறில், வாலிபரின் கண்பகுதியை ஒட்டி, ‘பீர்’ பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். தம்மம்பட்டி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்தி வேல், 23. நேற்று முன்தினம் செக்கு மேட்டில் உள்ள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அதே …
-
நெட்டப்பாக்கம்: கணவர் குடிப்பழக்கத்தால் மனைவி தற்கொலை செய்து கொண்டார். கரியமாணிக்கம் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி 53, தனியார் கம்பெனி துப்புரவு பணியாளர். இவரது கணவர் அரிகிருஷ்ணன் தினமும் குடித்து வந்தார். இதனை மனைவி கண்டித்தும் தொடர்ந்து அரிகிருஷ்ணன் குடித்து …
-
Uncategorized
போதை வஸ்துகள் ‘ரெய்டு’ விபரம் வெளியீடு 7 கல்லுாரி மாணவர்கள் உட்பட 11 பேர் கைது 166 கிராம் கஞ்சா, 5,250 கஞ்சா சாக்லேட் பறிமுதல்
by baitby baitதாம்பரம், தாம்பரம் அருகே போதை பரவலை தடுக்க, போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக, கல்லுாரி மாணவர்கள் ஏழு பேர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லைக்கு உட்பட்ட பொத்தேரி, மறைமலை …
-
செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆரில், போதை வாலிபர் ஓட்டி வந்த கார், சாலை மைய தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தேனாம்பேட்டையை சேர்ந்தவர் குபேந்திரன், 38. இவர், நேற்று மாலை, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் இருந்து, சோழிங்கநல்லுார் நோக்கி, அணுகு சாலை வழியாக, ‘ரெனால்ட்’ என்ற …
-
Uncategorized
கருங்கலில் மது பாராக மாறிய வேன் ஸ்டாண்ட் குடிமகன்களை விரட்டி பிடித்து கைது செய்த அதிரடிப் படையினர்
by baitby baitகருங்கல், ஜூலை 2 : கருங்கலில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் பஸ்சில் செல்ல வசதியாக நுழைவுவாயில் மற்றும் வெளியில் செல்லும் பகுதியில் பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி மார்த்தாண்டம் …
-
Uncategorized
குடிபோதையில் தகராறு தனியார் ஊழியர் அடித்துக் கொலை: 3 பேரை பிடித்து விசாரணை
by baitby baitபுழல்: செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள ஒரு காலி மனையில் சுமார் 27 வயதுள்ள வாலிபர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு நேற்று அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். …
-
அதிகாரிகள் சமரசம் பாப்பிரெட்டிப்பட்டி : பொம்மிடி அருகே குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யக்கோரி, மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ஊராட்சியில் வடசந்தையூர், சாலவலசு, கொட்டாவூர், குப்பனூர், பொம்மிடி, நடூர் உள்ளிட்ட …
-
Uncategorized
வேடசந்தூர் அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் 3 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு..!!
by baitby baitதிண்டுக்கல்: வேடசந்தூர் அருகே டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் 3 இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஜூன் 13ல் டாஸ்மாக்கில் மது அருந்துபோது ஏற்பட்ட தகராறில் ஸ்ரீதருக்கு என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ஸ்ரீதரை அரிவாளால் வெட்டிய 8 பேர் கைது செய்யப்பட்டு, …
-
குடிமகன்களுடன் வாக்குவாதம் சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கன்னியாக்குடி கிராமத்தில் குடியிருப்புகள், விளைநிலங்கள் நிறைந்த பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. 2 பள்ளிகள் செல்லும் வழியில் இந்த டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளதால், பள்ளிக்கு மாணவ மாணவிகளுக்கு …