விபத்து ஏற்படும் போது டிரைவர் குடிபோதையில் இருந்தாலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முஹம்மது ரஷீத் @ ரஷீத் எதிராக கிரிவாசன் ஈ.கே என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை …
bait
-
Uncategorized
-
ஒரு கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்தபடி நிறைய கதைகளை அள்ளி விடுவார்கள். அதில் பொதுவாக எல்லா கட்சியும் சொல்லும் முக்கிய தேர்தல் அறிக்கை நாங்க ஆட்சிக்கு வந்தால் முதலில் மதுக்கடைகளை முழுவதுமாக மூடிவிடுவோம் என்பது தான். …
-
தகவல் : DINAMALAR
-
சமீப காலமாக 10,11,12ம் வகுப்பு மற்றும் கல்லுாரி மாணவர்கள் சிலர் போதைக்கு அடிமையாவது அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு முன் மதுரை அய்யர்பங்களா கல்லுாரி மாணவர் ஒருவர் போதை ஊசி போட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். வாடிப்பட்டி பகுதியில் மாணவர்கள் போதையுடன் பள்ளிக்கு வந்தது …
-
பன்னர்கட்டா: பட்டப்பகலில் பெங்களூரு சாலையில் இளம்பெண்ணுக்கு கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, மைலசந்திரா ரேணுகா எல்லம்மா லே – அவுட்டில் வசிக்கும் 25 வயது இளம்பெண், நேற்று முன்தினம் மாலை …
-
Uncategorized
கஞ்சா கொள்முதலுக்கு ஒடிசா சென்ற வாலிபர்…கொலை:பணம் கேட்டு மிரட்டிய கும்பல் வெறிச்செயல்
by baitby baitதிருவள்ளூர், ஜூலை 6- சட்ட விரோதமாக கஞ்சா கொள்முதலுக்காக ஒடிசா மாநிலம் சென்ற, திருவள்ளூர் மாவட்ட வாலிபரை பிடித்து வைத்து, 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவரை கொலை செய்து, பிணத்தை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை …
-
Uncategorized
சட்டவிரோத மது, கஞ்சா விற்பனை அதிகரிப்பு … போதை நபர்களால் மக்கள் அச்சம்
by baitby baitமாவட்டத்தில் 152 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதுதவிர எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்களும், எலைட் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00மணி வரை திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளில் தினமும் குடிமகன்கள் கூட்டம் …
-
குடியாத்தம் : கஞ்சா விற்ற கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் சுற்று வட்டார பகுதிகளில், இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக, குடியாத்தம் கலால் போலீசாருக்கு புகார் சென்றது. நேற்று குடியாத்தம் பைபாஸ் சாலையில், …
-
ஆவடி:போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த வாலிபரின் மரணம் தொடர்பாக, உரிமையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி, காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரபு, 36; கற்பூர வியாபாரி. இவரது மனைவி தர்மலட்சுமி, 30. பிரபு மது பழக்கத்திற்கு அடிமையானவர். …
-
பசுபதிபாளையம்:வாலிபர் குத்தி கொல்லப்பட்டது குறி த்து, அவரது நண்பனை போலீசார் கைது செய்தனர். கரூர், காந்திகிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி, 38. இவரது நண்பர் பசுபதிபாளையத்தை சேர்ந்த கண்ணன், 40, தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கண்ணன் வீட்டிற்கு ஆசைத்தம்பி …