கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனை. இரண்டு பெண்கள் கைது.கரூர் மாவட்டம் வாங்கல் மற்றும் வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் …
bait
-
-
ஈரோடு மாவட்டம் தாச கவுண்டன் புதூர் பகுதியில், பங்களாபுதூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு மதுபானக் கடை அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கவுந்தப்பாடி அடுத்த …
-
கரூர் மாநகராட்சி பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன், தனியாக வசித்து வருகிறார். இவரும், இவரது நண்பர் காந்திகிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (38) என்பவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். வழக்கம்போல் நேற்று இருவரும் மது அருந்திவிட்டு வீட்டில் உறங்கியுள்ளனர். …
-
கரூர் அடுத்த பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பர் காந்திகிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (38). இருவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் இருவரும் மது அருந்திவிட்டு வீட்டில் …
-
மகாராஷ்டிர மாநிலம் மும்பை, மொரோல் பகுதியை சேர்ந்தவர் ராகுல் கெய்குவாட். இவர் தனது நண்பர் சுஷாந்த் கெய்குவாட் (22) என்பவருடன் அவ்வப்போது ஒன்றாக மது குடித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவரும் ஒன்றாக மது குடித்துக் கொண்டிருந்த போது …
-
சாத்தூர் அருகே ரயில்வே கேட் கீப்பரை மதுபோதையில் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது சிறையில் அடைத்தனர்*விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஆர் ஆர் நகர் ரயில்வே கேட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பர்வேஸ் குமார் (வயது 25) என்பவர் கடந்த …
-
‘காவல் துறையினா், அரசு அலுவலா்கள், கல்வி நிறுவனங்கள், மாணவா்கள் என அனைத்துத் தரப்பினரும் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்பட்டால் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முடியும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். கல்வி நிலையங்களுக்கு அருகே போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது …
-
Uncategorized
Check-நரிக்குறவா் குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் தொல்லை: திருவள்ளூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு
by baitby baitதிருவள்ளூா் அருகே நரிக்குறவா் குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் மின்வாரிய பணியாளா்கள் தொல்லை செய்து வருவதால், அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா். கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், அதிகத்தூா் ஊராட்சி நரிக்குறவா் …
-
ஹைதராபாத்: நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனையின் தலைமை செயல் நிர்வாகியாக இருந்த பெண், தன்னுடைய போதைப் பொருள் பழக்கத்தினால், ரூ.1 கொடி மதிப்பிலான சொத்தை விற்று கொகைகன் வாங்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போதைப் பொருள் வைத்திருந்தக் குற்றத்துக்காக அவரையும் மும்பையைச் சேர்ந்த …
-
கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள ரங்காத்தமன் கோவில் தெருவில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள ரங்காத்தமன் கோவில் தெருவில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் …