தூத்துக்குடி சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் இவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மது பாட்டில்களை பல்வேறு பகுதிகளில் மது பிரியர்கள் வீசி செல்வதால் …
bait
-
-
லால்குடி அருகே உள்ள ஜங்கமராஜபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் நடந்த நேற்று மது அருந்திவிட்டு வந்த மணிகண்டன் மனைவி நதியாவிடம் தகராறில் ஈடுபட்டபோது அவர் கண்டித்ததாக தெரிகிறது இதனால் மன உளைச்சலுக்கு …
-
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ஈரோடு டவுன் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றதாக அவல்பூந்துறை குமரன்நகரை சேர்ந்த வேல்முருகன் (27) என்பவரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் டி.என்.பாளையத்தை …
-
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குன்னத்தூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் குன்னத்தூர் அரசு மதுபானக் கடை அருகே, …
-
குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜி, செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் காந்திநகர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்தப்பகுதியில் மது பாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த திருமலை (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். …
-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மங்களநாட்டை சேர்ந்தவர் மங்கையர்கரசி (60). இவர் மங்களநாட்டிலுள்ள தனது வீட்டின் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நாகுடி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் …
-
Uncategorized
சிவகாசி: மது பாட்டிலால் ஆசிரியரை தாக்கிய சம்பவம்; ஆசிரியர்கள் போராட்டம்
by baitby baitவிருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அரசு பள்ளியில் மதுபோதையில் வந்த மாணவர்களை தடுத்து நிறுத்திய ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப் …
-
வீரபாண்டி காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது போடேந்திரபுரம் பகுதியில் சிவகாமி என்பவரும், வயல்பட்டி பகுதியில் ராக்கம்மாள் என்பவரும் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் …
-
கர்நாடக மாநில மது கடத்தி வந்தவர் கைது ஈரோடு மாவட்டம், ஆசனூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஆசனூர் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் கர்நாடக மாநிலத்தின் மது பாட்டில்கள் …
-
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மணவாசி முடக்குச்சாலையை சேர்ந்தவர் கண்ணதாசன் (47). இவர் முடக்கு சாலை பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற மாயனூர் போலீசார் மது …