சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை காளையார்கோவில் மானாமதுரை சிங்கம்புணரி காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 158 மது பாட்டில்கள் மற்றும் ரூ …
bait
-
-
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் டாஸ்மாக் கடையில் பார் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே இரவு, பகல் என 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி தற்போது வைரல் ஆகிய …
-
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிரமேல்குடி கிராமத்தில் டாஸ்மாக் அரசு மதுபான கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ரெத்தினசபாபதி என்பவர் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்து கையெழுத்து …
-
கன்னியாகுமரி: தக்கலை அருகே உள்ள மதுபான கடையில், 3 சிறுவர்கள் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கக்கூடாது என்ற சட்டம் இருந்தும் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இளம் வயதில் மது பழக்கத்தில் …
-
Uncategorized
சிவகாசி: மது பாட்டிலால் ஆசிரியரை தாக்கிய சம்பவம்; ஆசிரியர்கள் போராட்டம்
by baitby baitவிருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அரசு பள்ளியில் மதுபோதையில் வந்த மாணவர்களை தடுத்து நிறுத்திய ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப் …
-
பாண்டிச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பயணியர் விரைவு ரயிலில் மதுபானம் கடத்திச் செல்வதாக, மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், மதுவிலக்கு காவல் ஆய்வாளர் மங்களபிரியா தலைமையிலான போலீசார், மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு வந்த, பாண்டிச்சேரி ரயிலில் …
-
சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (40). இவர் தனியார் காகித ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (ஜூலை 23) மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது ஜக்கம்மாள் கோவில் அருகே நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த …
-
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிவகங்கை வழியாக மானாமதுரை செல்லும் அரசு பேருந்து வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு மானாமதுரைக்கு கிளம்பியது. ஆனால் மானாமதுரைக்கு போகாமல் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தை சுற்றி வந்து மீண்டும் பேருந்து நிலையத்திலேயே …
-
கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொசூர் பகுதியில் சட்டவிரோத விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூலை 17ம் தேதி மாலை 5:30 மணி அளவில் கொசூர் பகுதியில் ரோந்து …
-
தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படும் நிலையில் தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவிற்கு மதுவிற்பனை நடைபெறுவது வழக்கம். பண்டிகை காலங்களிலும் தொடர் விடுமுறை வரும் நேரங்களிலும் மது விற்பனை அதிகரிக்கும். இந்நிலையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜன.13ம் தேதி …