ஈரோடு மாவட்டம், கடத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட கோவை பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்தில் கண்காணித்தபோது சந்தேகத்திற்கிடமாக அங்கு நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர். …
bait
-
-
மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் பகுதியில், கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்டவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்வது குறித்து, கார்த்திக் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விற்பனை கும்பல், கார்த்திக் …
-
பேச்சிலர் பார்டியில் கஞ்சா சப்ளை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியின் அறையில் கஞ்சா பயன்படுத்தியதற்காக 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த கஞ்சா சப்ளையரான ஐஸ்வர்யா சிக்கினார். இவர் …
-
திருவள்ளூரில் பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடந்த முதற்கட்ட விசாரணையில், சூலூர்பேட்டையில் ஓட்டலில் வேலை பார்த்து வரும் நபர், கஞ்சா போதைக்கு அடிமையானவர் ஆவார். சமீபகாலமாக வேலைக்கு கூட செல்லாமல் தமிழக எல்லையோர …
-
ராமநாதபுரம்: 08-12-23 கமுதியில், மது ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கைகளில் பாதாகைகளை ஏந்தியபடி காவல் துறையினர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் DSP மணிகண்டன் தலைமையில், இன்ஸ்பெக்டர் குருநாதன் முன்னிலையில் மதுவிலக்கு மற்றும் கள்ளச்சாராயத்தின் …
-
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரில் மினி பேருந்து ஓட்டுநர் கடந்த மாதம் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானதையடுத்து, திங்கள் நகர் பேரூந்து நிலையத்திலிருந்து வெள்ளிச்சந்தை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த மினி பேரூந்தை நிறுத்தி ஓட்டுநரை குளச்சல் போக்குவரத்து காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது …
-
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரவாதம் மது விற்பனை தடுக்க போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் இந்நிலையில் மலையம்பாளையம், அரச்சலூர் , நம்பியூர் போலீசார் தங்களது காவல் நிலைய பகுதியில் நேற்று தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சட்டவிரோதமாக மது விற்ற …
-
உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் மட்டும் 26 லட்சம் பேரும், போதை பொருட்களால் 6 லட்சம் மக்களும் இறக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் …
-
நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தேவூர் வ உ சி தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் சிவனேசன் வயது 24 அதே பகுதியை சேர்ந்தவர்கள் தாமரைச்செல்வன் மகன் செல்லதுரை மற்றும் சேபதிசிவநேசனும் செல்லத்துறையும் நண்பர்கள் ஆவர் கடந்த …
-
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக குட்கா, மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு …