சேலம் டவுன் எஸ்ஐ மஞ்சுளா மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது ஆர் எஸ் சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 1. 600 கிலோ கிராம் …
bait
-
-
திருப்பூர் வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீசார் நேற்று (ஜூலை 25) ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் நீரோஜ் பாகர் …
-
ஈரோடு ரெயில் நிலையத்தில் நின்று, செல்லும் ரெயில்களில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனையிலும் ஈடுபடுகின்றனர். எனினும் சமீப காலமாக ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து …
-
திருச்சி எம்ஜிஆர் சிலை எதிரே உள்ள குமுமிக்கரை பகுதியில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சுலேக்சனா தலைமையில் போலீசார் அங்கு …
-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த அண்ணாமலை, மதுரை மேலாண்ணா தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமர், லட்சுமணன், ஆனையூர் சூர்யபிரகாஷ் ஆகியோர் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் குற்றவழக்கில் சிக்கி கோவை சிறையில் இருந்தனர். அப்போது, அங்கிருந்த மதுரை …
-
ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது சுபாஷினி என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்து 90 கிராம் கஞ்சா பறிமுதல் …
-
ஈரோடு மாவட்டம் தாச கவுண்டன் புதூர் பகுதியில், பங்களாபுதூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு மதுபானக் கடை அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கவுந்தப்பாடி அடுத்த …
-
மதுரை மாவட்டம் சோலை அழகுபுரம் பகுதியில், கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்டவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது. கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்வது குறித்து, கார்த்திக் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விற்பனை கும்பல், கார்த்திக் …
-
சேலம் மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை சிறையின் பின்பகுதியில் இருந்து டேப் சுற்றப்பட்ட 6 பந்துகள் வீசப்பட்டன. இதனை கவனித்த வார்டன்கள், 6 பந்துகளையும் எடுத்து பிரித்து பார்த்தபோது, 500 பீடி, 60 போதை …
-
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காருவள்ளி ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் ‘பேக்’ ஒன்று கிடப்பதாக மரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சவுரி ராஜனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர், கிராம உதவியாளருடன் அங்கு சென்று பேக்கை திறந்து பார்த்தார். அதில் …