ஊத்தங்கரை அருகே கோயில் திருவிழாவின்போது, தனியார் பள்ளி வாகனம் மீது பட்டாசு வீசியதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், கல் வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் காயம் அடைந்தார். ஊத்தங்கரை வட்டம் கல்லாவி அருகே ரெட்டிப்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழா நேற்று …
bait
-
-
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே மது அருந்துவதை கண்டித்ததால் காங்கிரஸ் பிரமுகர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). நெசவு …
-
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் அதிமுக பிரமுகர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார்குடி அருகே உள்ள வெட்டிக்காடு கீழத்தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (85). இவர், வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது பக்கத்து …
-
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே போதை யில் தகராறு செய்த மகனை கொலை செய்துவிட்டு, உடல் நலமில்லாமல் இறந்ததாக நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் மருதுபாண்டி. இவர் கடலையூர் சாலையில் சிமென்ட் கடை நடத்தி வருகிறார். …
-
Uncategorized
சென்னையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.ஐ உயிரிழப்பு – கொலை வழக்கில் 3 பேர் கைது
by baitby baitசென்னை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார். இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த 3 பேரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூரைச் சேர்ந்தவர் …
-
ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று இரவு ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், கைக்குழந்தையுடன் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோவில் கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து நேற்று இரவு மதுவிலக்கு மற்றும் …
-
சமயபுரம் வாரச்சந்தை பகுதியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2021 செப்டம்பர் 21-ஆம்தேதி லாரி ஒன்றை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரியில் 6 பண்டல்களில் மொத்தம் 132 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநர்கள் …
-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் பிரிவில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்-ன் தனிப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் பெருங்காமநல்லூர் பிரிவில் 21 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். …
-
தூத்துக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த மாரிலிங்கம் (24), ராஜ்குமார் (29), அருஞ்சுணைமுத்து (எ) அருண் (22) கார்த்திக்ராஜா (24), ஜெபராஜ் (28) ஆகிய 5 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி …
-
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில், வட மாநில கூலி தொழிலாளர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் வர, போலீசார் தீவிர கண்காணிப்பிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். நேற்று காலை, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த வாலிபரை …