விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் சினிமா பாடலுக்கு ஆபாசமாக நடமாடிய விவகாரத்தில் உதவி அர்ச்சகர் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் …
bait
-
தினகரன்மற்றவை
-
போதை பழக்கத்திற்காக பணம் தராததால் தாயை கத்தியால் வெட்டிக்கொலை செய்து வீட்டில் புதைத்துள்ளதாக கூறப்படுகின்றது. திட்டக்குடி அருகே தாயை கொலை செய்து வீட்டில் புதைத்து நாடகம் ஆடிய மகனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், ஆவினங்குடி அருகே தொளார் கிராமத்தைச் …
-
புதிய தலைமுறைமற்றவை
பெரியகுளம் | பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை – இருவர் கைது ஒருவர் தப்பியோட்டம்
by baitby baitதேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பாரதி நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் முன்பு கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தேனி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். …
-
மற்றவைவிகடன்
திருப்பூர்: பள்ளி வளாகத்தில் மது அருந்திய கும்பல்; தட்டிக்கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் வீச்சு
by baitby baitதிருப்பூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்துக்குள் அமர்ந்து மது அருந்தியவர்களைத் தட்டிக் கேட்ட ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள காரத்தொழுவில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
ஸ்ரீவில்லிபுத்தூர் : மது போதையில் ஆபாச நடனம், பெண்கள் மீது விபூதி அடித்து விளையாட்டு.. அர்ச்சகர்கள் வீடியோ வெளியாகி அதிர்ச்சி
by baitby baitகோயில் புனிதத்தை நொடி பொழுதில் சுக்கு நூறாக்கி காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளனர் ஸ்ரீவில்லிபுத்தூர் அர்ச்சகர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் மது போதையில் ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் …
-
மற்றவைவெப்துனியா
மதுபோதையில் ஆபாச நடனம் ஆடிய ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள்.. போலீஸ் வழக்குப்பதிவு..!
by baitby baitஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பெரிய மாரியம்மன் கோவிலில், அர்ச்சகர்கள் நான்கு பேர் மதுபோதையில் ஆபாச நடனம் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப் புகார் எழுந்த நிலையில், காவல்துறையினர் …
-
ஆரணி, ஜூலை 25: எலக்ட்ரிக் கடையில் போதை பொருட்கள் பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் சிசி ரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப் …
-
தினகரன்மற்றவை
போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை நேரில் அழைத்து பாராட்டினார் காவல் ஆணையாளர்
by baitby baitசென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், வேப்பேரி பகுதியில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்து சுமார் 108.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி …
-
தமிழ் சமயம்மற்றவை
விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் விவகாரம்.. சிக்கிய நடிகர் கிருஷ்ணா -தேடுதல் வேட்டையில் தனிப்படை!
by baitby baitகொக்கைன் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராக காவல்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் தற்பொழுது அவர் தலைமறைவாகியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பார் ஒன்றில் இருதரப்பினருக்கும் இடையே …
-
தினத்தந்திமற்றவை
கணவரை பிரிந்த பெண்ணுடன் காதல்; அடுத்து வந்த சந்தேகம் – இளம்பெண், 2 குழந்தைகள் படுகொலை
by baitby baitராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள சஜ்பஹார் கிராமத்தை சேர்ந்த பிரமோத் காந்தி என்பவர், தனது காதலி மற்றும் அவரது 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டதாக மதுபோதையில் பேசிக்கொண்டிருப்பதாக கடந்த 23-ந்தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் …