சென்னை: வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு செய்ததாக உதவி ஆய்வாளர் ஒருவரிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம் (32, …
bait
-
Uncategorized
-
Uncategorized
போதை ஊசி போட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் ஆயுதப்படை எஸ்ஐ கைது: டாக்டர்கள் பரிந்துரைப்படி போலீஸ் நடவடிக்கை
by baitby baitசென்னை: 8 வயது சிறுமிக்கு போதை ஊசி போட்டு பாலியல் தொந்தரவு செய்த உதவி ஆய்வாளர் ராஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் …
-
செங்கல்பட்டு: அடுக்குமாடி குடியிருப்பு மொட்டை மாடியில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 114 கிலோ போதை பொருட்களை செங்கல்பட்டு நகர போலீசார் அதிரடி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் போதை பொருட்களை கட்டுபடுத்த தமிழக அரசும் காவல்துறையினரும் பல்வேறு …
-
Uncategorized
சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மருத்துவர் கைது!
by baitby baitசென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மருத்துவர் ஈஸ்வர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர். தகவல் : DINAKARAN
-
அண்ணாநகர்: சென்னையில் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் டாக்டரை கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை அண்ணாநகர் துணைஆணையார் சினேகா பிரியா உத்தரவின்படி, அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து 24 மணி நேரமும் போலீசார் …
-
Uncategorized
போதையில்லா பாதை வலியுறுத்தி கண்களை கட்டிக்கொண்டு 2 கி.மீட்டர் டூவீலர் பயணம்
by baitby baitமுசிறி, ஜூலை 14: திருச்சி மாவட்டம், முசிறியில் போதையில்லா பாதை குறித்து முசிறி வாலிபர் கண்களை கட்டிக்கொண்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு டூவீலர் ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி …
-
திருச்சி: திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திருச்சி ரங்கம் மேளவாசல் பொது கழிப்பறை அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ரங்கம் போலீசாருக்கு கடந்த 13ம் தேதி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு …
-
Uncategorized
check-தர்மபுரியில் இருந்து தண்டராம்பட்டிற்கு காரில் போதை பொருட்கள் கடத்தல்: 2 பேர் கைது
by baitby baitதண்டராம்பட்டு, ஜூலை 16: தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், எஸ்ஐ ஆகாஷ் தலைமையில் கொளமஞ்சனூர் பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, …
-
வாழப்பாடி: வாழப்பாடி அருகே போதையில் தந்தை உள்பட 5 பேரை கத்தியால் குத்திய பி.இ. பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சந்திரபிள்ளை வலசு ஊராட்சிக்குட்பட்ட பள்ளத்தாதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). பி.இ. பட்டதாரியான இவர், …
-
89 வயது முதியவர் அசத்தல் சாத்தூர் : சாத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு, கேன்சர் தடுப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெற்ற மாரத்தானில் 1700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போதை பொருள் தடுப்பு, கேன்சர் ஒழிப்பு மற்றும் தலைக்கவசத்தின் …