கஞ்சா போதையில் அக்கம் பக்கத்தினரை வெட்டி அட்டாகாசத்தில் ஈடுபட்ட ரவுடிகளை ஆவடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருமுல்லைவாயல் கணபதி நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு சொந்தமான வீட்டில் முத்து என்பவர் குடியிருந்து வந்துள்ளார். முத்துவின் நண்பர்கள் சிலரும் …
bait
-
-
குமுதம்மற்றவை
கல்லூரி மாணவர்களை குறிவைக்கும் கஞ்சா கும்பல்.. வெளியூரில் இருந்து வந்து சென்னையில் முகாம்.. 3 பேர் கைது
by baitby baitசென்னை பூந்தமல்லியில் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்சில் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனால் ஆங்காங்கே …
-
கரூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் கல்லூரி பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக இளைஞரை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் இரும்பு பைப் மூலம் தாக்கி மிரட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் திருப்பூர் மார்க்கமாக செல்லக்கூடிய …
-
குமுதம்மற்றவை
வடக்கன்குளம் அருகே மதுபோதையில் இளைஞர் மீது கொடூர தாக்குதல்- போலீசார் விசாரணை
by baitby baitதாக்குதல் நடத்திய காட்சிகள் அனைத்தும் ஹார்டுவேர் கடையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது வடக்கன்குளம் அருகே பெத்தரெங்க புரத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் மீது கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை …
-
தேவகோட்டையில் நள்ளிரவில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகர் -திருப்பத்தூர் சாலையில் கார் வாட்டர் வாஸ் சர்வீஸ் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த …
-
குமுதம்மற்றவை
மதுபோதையில் அட்டகாசம் செய்த நபர் கல்லால் அடித்துக் கொலை.. மனைவி, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு…
by baitby baitஅபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தேனி மாவட்டத்தில் மதுபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய தந்தையை கொலை செய்த வழக்கில், தாய், மகனுக்கு தேனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. …
-
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மதுபோதையில் பாட்டியை கொலை செய்த பேரன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவட்டார் அருகேயுள்ள மேலோட்டு விளை, சாரூர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி தாசம்மாள் (80). இவரது கணவர் பத்ரோஸ் …
-
குமுதம்மற்றவை
மதுபோதையால் மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி.. மதுரவாயலில் சோகம்
by baitby baitமதுரவாயலில் மதுபோதையில் மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த இளைஞர், கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் சென்னை மதுரவாயலில் உள்ள உணவகத்தில் சர்வராக வேலை செய்து வந்தார். மேலும், தனது நண்பர்களுடன் …
-
மதுபோதையில் கார் ஓட்டியபடி வந்து பெண் காவலர் மீது மோதியதில் பெண் காவலர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் மோதி பெண் காவலர் காலில் எலும்பு முறிவு வேலூர் மாவட்டம் கூத்தாண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்த பெண் …
-
திருச்சி: கஞ்சா, மது போதையில் குடும்பத்தாருக்கு அடிக்கடித் தொல்லை தந்து, தகராறு செய்து வந்த ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய தாய், மனைவி உள்பட 5 பேரை கோட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி சஞ்சீவி …