தெலுங்கானாவில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த ஆபரேஷன் ஈகிள் என்ற பெயரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஐ.டி. ஊழியர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் நடவடிக்கையின்படி, ஆபரேஷன் ஈகிள் …
bait
-
-
தினகரன்மற்றவை
மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் கொல்ல முயற்சி மனைவி, தாய், தம்பி மீது வாலிபர் துப்பாக்கிச்சூடு: மூவரும் மருத்துவமனையில் அனுமதி
by baitby baitவிக்கிரவாண்டி: மது குடித்ததை தட்டிக்கேட்ட மனைவி, தம்பி மற்றும் தாயை ஏர்கன் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (65). இவரது மனைவி பச்சையம்மாள்(60). கணவர் …
-
கோவை மாவட்டம் காடாம்பாடியில் மதுபானத்தை குடிக்கச் சொல்லிப் போதை இளைஞர்கள் தாக்கியதில் பள்ளி மாணவர் படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி பயின்று வரும் 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் லிப்ட் …
-
5 கிலோ கஞ்சா கடத்தி வந்த மூன்று வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையில் பொன் பாடி போலீஸ் சோதனை சாவடியில், ஆந்திராவில் இருந்து வரும் பேருந்துகளை போலீசார் சோதனை …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கஞ்சா போதைக்கு அடிமை – தட்டிக்கேட்ட மனைவி, தாய் உள்ளிட்ட 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு – விக்கிரவாண்டியில் பரபரப்பு
by baitby baitவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கஞ்சா போதையில் மனைவி மற்றும் பெற்ற தாய் உள்ளிட்ட மூவரைத் துப்பாக்கியால் சுட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு …
-
தினகரன்மற்றவை
ஏழுகிணறு பகுதியில் உயர் ரக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உதவி இயக்குனர் உள்பட 3 பேர் கைது: ரூ.15 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
by baitby baitதண்டையார்பேட்டை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த்தும், கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய பலரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை …
-
தமிழ் ஜனம்மற்றவை
குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் தாக்கி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்!
by baitby baitகரூர் மாவட்டம், குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கி பணம் பறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளராக சிவா என்பவர் பணியாற்றி வருகிறார். குளித்தலை பேருந்து நிலையம் அருகே கஞ்சா போதையில் இருசக்கர …
-
தமிழ் சமயம்மற்றவை
கோவையில் குற்றச்செயல்களை தடுக்க புதிய செயலி அறிமுகம்-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயேன் தொடங்கி வைத்தார்!
by baitby baitகோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் காக்கி என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குற்றவாளிகளின் தகவல்களை போலீசார் எளிதில் தெரிந்து கொள்ளலாம். கோவை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் “SMART KHAKKI’S” …
-
தினகரன்மற்றவை
இலங்கைக்கு 235 கிலோ கஞ்சா கடத்த முயற்சி கோவையில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்
by baitby baitசொத்துக்களை முடக்க நடவடிக்கை; கோவை எஸ்பி கார்த்திகேயன் பேட்டி சூலூர் : கோவை அடுத்த சூலூர் பகுதிகளில் கஞ்சா கடத்தல் நடக்க இருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று முன்தினம் திருச்சி சாலையில் காங்கயம்பாளையம் பகுதி விமான …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
மது குடிக்க பணம் கேட்டு கொடுக்கவில்லை – வளர்த்தெடுத்த தாத்தாவை கொலை செய்த பேரன்
by baitby baitகடலூரில், மது குடிக்க பணம் கேட்டு கொடுக்காத தாத்தாவை, பேரன் பிரகாஷ் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரில் மது குடிக்க பணம் கேட்டு கொடுக்காத தாத்தாவை, பேரனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் …