மேட்டூர் அருகே பாலமலை ராமன்பட்டி கிராமத்தில் கள்ளச்சாராயம் குறித்து வனத்துறை ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேட்டூர்: மேட்டூர் அருகே பாலமலை கிராமங்களில் கள்ளச் சாராயம் குறித்து பொது மக்களிடையே வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்த 50-க்கும் …
bait
-
Uncategorized
-
சேலம்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயச் சம்பவம் தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களில் புதன்கிழமை ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்ததில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 200-க்கும் மேற்பட்டவர்கள் …
-
Uncategorized
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு 63 ஆக அதிகரிப்பு; ஒரே நாளில் 43 பேர் டிஸ்சார்ஜ்
by baitby baitகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி – ஜிப்மரில் சிகிச்சையில் இருந்த இருவரும், சேலத்தில் இருவரும் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் சிகிச்சையில் இருந்தவர்களில் 46 பேர் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் …
-
Uncategorized
கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: பேரவையில் மசோதா தாக்கல்
by baitby baitசென்னை: கள்ளச்சாராயம் தயாரித்து, விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்து மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 …
-
Uncategorized
விழுப்புரம் அருகே கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு: 2 பேருக்கு தீவிர சிகிச்சை
by baitby baitவிழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் உயிரிழந்தார். இருவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களுக்கு …
-
Uncategorized
விழுப்புரம் அருகே புதுச்சேரி சாராயம் குடித்து மருத்துமனையில் அனுமதியான 7 பேரில் இருவருக்கு சிகிச்சை நீடிப்பு
by baitby baitவிழுப்புரம்: புதுச்சேரி சாராயத்தைக் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 பேர் வீடு திரும்பியதாகவும், இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் …
-
Uncategorized
புதுச்சேரியில் 500 லிட்டர் சாராயம் பறிமுதல்: இருவரை கைது செய்தது கடலூர் போலீஸ்
by baitby baitகடலூர்: புதுச்சேரி மாநிலம் ஆராய்ச்சி குப்பத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500 லிட்டர் சாராயத்தை கடலூர் டிஎஸ்பி தலைமையான போலீஸார் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர். கடலூர் முதுநகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீஸார், கடலூர் …
-
கும்பகோணம்: கும்பகோணம், மேலக்காவேரியில் இயங்கி வந்த போலி மதுபான ஆலையை, மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் கண்டறிந்து 3 பேரை கைது செய்துள்ளனர். கும்பகோணம், மேலக்காவேரி, கே. எம். எஸ். நகரில், வெளி மாநில சாராயத்தை மொத்தமாக வாங்கி வந்து டாஸ்மாக் பாட்டில் நிரப்பி,அதில் அரசு …
-
Uncategorized
ஆனைமலை | தோட்டத்தில் பதுக்கப்பட்ட 4,500 லிட்டர் எரி சாராயம் பறிமுதல்; குத்தகைதாரர் தற்கொலை
by baitby baitபொள்ளாச்சி: ஆனைமலை அருகே தோட்டத்தில் பதுக்கப்பட்ட 4,500 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தோட்ட குத்தகைதாரர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தமிழக …
-
விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் நேற்று தொடங்கினர். கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தியதில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 69 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக …