கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக …
bait
-
Uncategorized
-
Uncategorized
சாராயம் குடித்து இறந்தவருக்கு தரும்போது… சுகாதாரப் பணியில் இறப்புக்கு ரூ.10 லட்சம் தரலாம் – ஐகோர்ட்
by baitby baitசாராயம் குடித்து இறந்தவருக்கு ரூ.10 லட்சம் கொடுக்கும்போது சுகாதாரப் பணியாளர் பணியின் போது இறப்புக்கு ரூ.10 லட்சம் தாராளமாக கொடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம், மனப்பாறை மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக …
-
Uncategorized
விஷச் சாராயம் விவகாரம்; கள்ளக்குறிச்சியில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்: கலெக்டர் அதிரடி உத்தரவு
by baitby baitபணியிட மாற்றம் குறித்து எந்தவித மேல்முறையீடோ, விண்ணப்பமோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 இறந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 11 தாசில்தார்கள் இரவோடு இரவாக பணியிட மாற்றம் …
-
Uncategorized
கோவை, சூலூர் அருகே சுமார் 5000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்; 3 பேர் கைது – போலீஸ் விசாரணை
by baitby baitகோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் கேரளாவுக்கு கடத்த இருந்த 5,000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு …
-
Uncategorized
3,000 லிட்டர் எரி சாராயம் எரிப்பு… மருத்துவக் கல்லூரிக்கு அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு
by baitby baitசிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் பள்ளம் தோண்டி, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் 3000 லிட்டர் எரி சாராயத்தை ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறம் பள்ளம் …
-
Uncategorized
இலவசமாக பிரியாணி கேட்டு தகராறு: மாம்பலம் போலீஸார் இருவர் பணியிட மாற்றம்
by baitby baitசென்னை: இலவசமாக பிரியாணி கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாம்பலம் காவல் நிலைய போலீஸார் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை தி.நகர் சிவஞானம் தெருவில் காசிம் (45) என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது …
-
ஈரோடு: ஈரோட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (56). கூலித் தொழிலாளி. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் தமிழழகன் (31) மற்றும் …
-
சென்னை: நுங்கம்பாக்கத்தில், மதுபோதையில் தகராறு செய்த கணவரை, சுவரில் இடித்து கொலை செய்ததாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படு வதாவது: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான காவலாளி: சென்னை, நுங்கம்பாக்கம், 2-வது தெரு, வைகுண்டபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (44). சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் …
-
மறைமலைநகரில் வழிபாட்டு தலம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை தாம்பரத்தை அடுத்து அமைந்துள்ளது மறைமலை நகர் நகராட்சி. சிறப்பு நிலை …
-
குடவாசல் அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர்கள், பள்ளி மாணவிகளிடம் தகராறு செய்ததால் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் இழுத்து மூடினர். மாணவி புகாரின் பேரில் 3 இளைஞர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சரபோஜி ராஜபுரத்தில் டாஸ்மாக் …