தகவல் : INDIANEXPRESS
bait
-
-
Uncategorized
மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச் சாராயம் அல்ல; மெத்தனால் – டி.ஜி.பி
by baitby baitமரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சாராயம் குடித்ததால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக, டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்ட அறிக்கையில், மரக்காணம், சித்தாமூரில் …
-
Uncategorized
விஷச் சாராயம் விவகாரம்: சென்னையில் முக்கிய நபர் கைது; விசாரணையில் திடுக்கிடும் தகவல்
by baitby baitகெமிக்கல் ஆலை உரிமையாளர் இளையநம்பி என்பவர் கைது. 1,000 லிட்டர் மெத்தனால் விற்றது விசாரணையில் அம்பலம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கடந்த 13-ம் தேதி அளவில் பலர் கள்ளச் சாராயம் அருந்தியுள்ளனர். கள்ளச் …
-
Uncategorized
நானும் விஷச் சாராயம் குடித்தேன்; என்னையும் லிஸ்ட்ல சேத்துடுங்க’: 10 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனை வந்த நபர்
by baitby baitவிஷச் சாராயம் குடித்ததாக 10 நாட்களுக்கு பிறகு ஒருவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். விஷச் சாராயம் குடித்ததாக 10 நாட்களுக்கு பிறகு ஒருவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், அருகேயுள்ள எக்கியார் குப்பம் …
-
Uncategorized
உங்க ஏரியாவில் கஞ்சா, கள்ளச் சாராயம் இருக்கிறதா? புகார் தெரிவிக்க மொபைல் எண்களை அறிவித்த சென்னை போலீஸ்
by baitby baitசட்டவிரோத மதுபானம், கஞ்சா விற்பனை குறித்த தகவல்களை மதுவிலக்கு ஆயத்தீர்வு துறையின் மொபைல் எண்கள் மூலம் பெருநகர சென்னை காவல்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. போதைப்பொருட்களுக்கு எதிரான இயக்கம் (டிஏடி) மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை தயாரிப்புகளுக்கு எதிரான இயக்கம் (டிஏபிடிஓபி) …
-
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு சில கிராமங்களை தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சப்பெருமாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாராயம் ஊரல் போட்டு விற்பனை …
-
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஐ நெருங்கியுள்ளது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40-ஐ நெருங்கியுள்ளது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக திருச்சியில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை …
-
Uncategorized
விஷச்சாராய தடுப்பு நடவடிக்கை: 3 நாட்களில் 871 வியாபாரிகள் கைது; 4,657 லிட்டர் சாராயம் பறிமுதல்
by baitby baitகள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள், போதைப் பொருள்களை விற்பவா்கள் மீது பாரபட்சமின்றி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மெத்தனால் ஆலைகளை தணிக்கை செய்ய மாவட்ட எஸ்பி-க்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் விஷச்சாராய தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 871 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,657 லிட்டர் சாராயம் …
-
Uncategorized
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழப்பு: 59 ஆக உயர்வு: 112 மேற்பட்டோர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை
by baitby baitகள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. …
-
Uncategorized
கள்ளச் சாராயம் தயாரித்தால், விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: சட்ட மசோதா நிறைவேற்றம்
by baitby baitதடை செய்யப்பட்ட மதுபானம் மற்றும் மெத்தனால் போன்றவற்றுக்கு தண்டனையை கடுமையாக்கும் வகையில் தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜுன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று. நேற்று கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு …