ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கடலூர் மாவட்டத்திற்கு 21 கிலோ கஞ்சா சப்ளை செய்ததாக விஜயவாடாவில் கடலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கடலூர் மாவட்டத்திற்கு 21 கிலோ கஞ்சா சப்ளை செய்ததாக விஜயவாடாவில் …
bait
-
Uncategorized
-
அப்போது, காரில் சுமார் 2.25 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஒரு நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். புதுச்சேரி மாநிலம் உத்திர பாளையம் மேற்குத் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் தமிழரசன் (36), கஞ்சா விற்பனையில் …
-
கோவையில் 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் 36 நபர்கள் கஞ்சா வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தமாக 10.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் 36 …
-
22 கிலோ விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் பகுதியில் விற்பனை செய்வதற்காக சுமார் 22 கிலோ (மதிப்பு ரூ.2,20,000/-) கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களுக்கு தலா …
-
சிறிது நேரத்திலேயே 3 பேரும் கடும் வயிற்றுவலியால் அலறித் துடித்துள்ளனர் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த பள்ளப்பட்டியில் கள்ளச்சாராய விற்பனை மறைமுகமாக …
-
Uncategorized
நாட்டை உலுக்கிய சம்பவம்! கள்ளச்சாராயம் அருந்திய 99 பேர் பலி, 3000க்கும் மேற்பட்டோர் கைது!
by baitby baitஎத்தில் ஆல்கஹாலுக்கு பதிலாக மெத்தில் ஆல்கஹால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது Hooch toll 99, over 3,000 held: Illicit liquor sold at weddings, prayer meets – கள்ளச்சாராயம் அருந்திய 99 பேர் பலி! 3000 நபர்களுக்கும் மேற்பட்டோர் கைது! உத்தரகாண்ட் …
-
தோண்ட தோண்ட சாராயம்; மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த மூன்று பெண்கள் கைது Chennai Marina beach liquor sale 3 woman arrested: சென்னை மெரினா கடற்கரையில் மணலில் பதுக்கி வைக்கப்பட்டு சாராயம் விற்பனை …
-
Uncategorized
குஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வு
by baitby baitகுஜராத்தில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, போலீஸ் ஐஜி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி 3 நாட்களில் …
-
Uncategorized
விழுப்புரத்தில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு: விசாரணையில் திடுக்கிடும் தகவல்
by baitby baitவிழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் விஷசாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள எக்கியான்குப்பம் கிராமத்தில் சாராயம் …
-
Uncategorized
தமிழகத்தில் இருந்து எரிசாராயம் கடத்தப்பட்டு புதுச்சேரியில் தயாரிப்பு: அ.தி.மு.க. குற்றச்சாட்டு
by baitby baitதமிழ்நாட்டில் இருந்து எரிசாராயம் கடத்தப்பட்டு, புதுச்சேரியில் கள்ளச் சாராயம் தயாரிக்கப்படுகிறது என அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது. புதுவை மாநில அதிமுக செயலர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து புதுவைக்கு எரிசாராயம் கடத்தப்பட்டு …