ஒடிசாவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கஞ்சா திருச்சியில் யாருக்காக கொண்டுவரப்பட்டது என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஒடிசாவில் இருந்து பஸ்சில் …
bait
-
-
Uncategorized
செய்தியாளர் போர்வையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது: மயிலாடுதுறையில் பரபரப்பு
by baitby baitமயிலாடுதுறையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்; செய்தியாளர் அட்டையுடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் மயிலாடுதுறை அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினரிடம், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு …
-
கடலூரில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை …
-
Uncategorized
மூட்டை மூட்டையாக கஞ்சா… 5.800 கிலோ பறிமுதல்: விழுப்புரத்தில் 5 பேர் கைது
by baitby baitராவணாபுரம் ஏரிக்கரை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டதில் 3 நபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று நின்றுள்ளனர். விழுப்புரம் மாவட்ட காவல்துறை திண்டிவனம் உட்கோட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய …
-
ஒடிசாவில் இருந்து திருச்சிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது; சென்னை சென்ட்ரலில் ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார் சனிக்கிழமை அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். …
-
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். தகவல் : INDIANEXPRESS
-
Uncategorized
பெங்களூருவில் இருந்து கஞ்சா கடத்தல்: ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் விழுப்புரத்தில் கைது!
by baitby baitவிழுப்புரத்தில், தனிப்படையினர் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் சம்மந்தமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 440 கிலோ குட்கா அரகண்டநல்லூரில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். …
-
Uncategorized
80 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னையில் ஒரு பெண் உட்பட 7 பேரை கைது செய்த விழுப்புரம் போலீஸ்!
by baitby baitவிழுப்புரம் உட்கோட்டம் உதவி காவல்கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா மேற்பார்வையில் திருவெண்ணெய்நல்லூர் தனிப்படையினர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வாகன சோதையில் 80 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில், சென்னை கூடுவாஞ்சேரி சேர்ந்த 7 பேரை போலீசார் சுற்றி வளைத்துப் …
-
Uncategorized
ரூ.20 லட்சம் மதிப்பு- ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு கஞ்சா கடத்தல்: இருவர் கைது
by baitby baitஇந்த சம்பவம், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தின் தீவிரத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட பெரும் அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளது. …
-
Uncategorized
கோவை ஏர்போர்ட்டில் ரூ.5 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்; சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தவரிடம் விசாரணை
by baitby baitகோவை விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள்; சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்தவரிடம் விசாரணை கோவை விமான நிலையத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவை, …