சென்னை போரூரில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக பப்ஜி ஆடிக்கொண்டிருக்கும் போது இளைஞரை சரமாரியாக ஒரு கும்பல் வெட்டியுள்ளது. சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் என்ற இளைஞர் மீது கஞ்சா விற்பது உள்ளிட்ட …
bait
-
-
Uncategorized
பாங்காக்கில் இருந்து வந்த கஞ்சா: மன்சூர் அலிகான் மகன் வழக்கில் அதிர்ச்சி தகவல்!
by baitby baitபோதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகிள்ளது. கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில …
-
Uncategorized
கோவையில் 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார்: சம்பவம் குறித்து விசாரணை
by baitby baitகோவை ரயில் நிலையத்தில் 10 கிலோ உலர் கஞ்சாவை, ரயில்வே போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ரயில் நிலைய …
-
Uncategorized
சென்னை விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல்; ரூ.23 கோடி மதிப்புள்ள உயர்தர தாய்லாந்து கஞ்சா என தகவல்
by baitby baitதாய்லாந்தில் இருந்து நகருக்குள் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கிருந்து வந்த பயணிகளை விமான சுங்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 28 ஆம் தேதி சோதனை செய்தனர். சென்னை விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் இருந்து ரூ.23 கோடி மதிப்புள்ள கஞ்சாவை …
-
சென்னை அம்பத்தூரில் சூட்கேஸ் மற்றும் கைப்பையில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்த நிலையில், ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை அம்பத்தூரில் சூட்கேஸ் மற்றும் கைப்பையில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸார் …
-
Uncategorized
கோவையில் மாணவர்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த விவகாரம்; 15 வீடுகள், விடுதிகளில் ரெய்டு…
by baitby baitகோவையில் மாணவர்கள் தங்கி இருந்த வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததை தொடர்ந்து விடுதிகளில் காவல் துறையினர் போதைப் பொருள்கள் உள்ளதா என்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கோவை சரவணம்பட்டி பகுதியில் மாணவர் விடுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த தகவலின் …
-
Uncategorized
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் கஞ்சா: 3 பயிற்சி மருத்துவர்கள் கைது; போலீசில் சிக்கிய சப்ளையர்
by baitby baitமருத்துவக் கல்லூரியில் போதைபொருள் உலவுவதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய சோதனையில் பயிற்சி மருத்துவ மாணவர்கள் 3 பேர் மற்றும் கஞ்சா சப்ளை செய்த தனியார் கொரியர் அதிகாரி கைது …
-
Uncategorized
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு: திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்; டி.ஜி.பி நடவடிக்கை!
by baitby baitகீச்சாங்குப்பம் பழைய கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லவிருந்த 400 கிலோ கஞ்சாவை இன்ஸ்பெக்டர் பெரியசாமி பறிமுதல் செய்துள்ளார். திருச்சி மாவட்டம் காணக் கிளியநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி கஞ்சா வியாபாரிகளுடன் ஒன்றாக மது அருந்தி, பிரியாணி சாப்பிட்க்கொண்டு இருந்த …
-
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். ஆந்திராவில் இருந்து 400 கிலோ கஞ்சா கடத்தி வந்து, திருவாரூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த 5 பேர் …
-
Uncategorized
கோவை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது; தப்ப முயன்றபோது வழுக்கி விழுந்து மாவு கட்டு..!
by baitby baitகோவை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்ப முயன்றதில் வழுக்கி விழுந்ததில் இருவருக்கும் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் …