வடமாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் வடமாநிலங்களில் இருந்து ரயிலில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை …
bait
-
Uncategorized
-
Uncategorized
கஞ்சா கும்பலை துரத்திய போலீஸ்: குக்கர் மூடியால் கொலை வெறி தாக்கு: புதுச்சேரியில் அதிர்ச்சி
by baitby baitபுதுச்சேரியில் கஞ்சா கும்பலை பிடிக்க சென்ற தலைமை காவலரை குக்கர் மேல்மூடியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை காவலர் வசந்தை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த வில்லியனூர் போலீசார், தப்பியோடிய மூவரில் 2 பேரை …
-
Uncategorized
கோவை கல்லூரி மாணவர்களிடம் போலீஸ் அதிரடி சோதனை: கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்
by baitby baitகல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவது, குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ரவுடிசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் எச்சரித்துள்ளார். சோதனையில் 6 கிலோ கஞ்சா, 4 …
-
Uncategorized
சென்னையில் கஞ்சா வேட்டை நடத்திய போலீஸ்: சாக்லேட், ஆயில் பறிமுதல்;கல்லுரி மாணவர்கள் உட்பட 21 பேர் கைது
by baitby baitசென்னை பொத்தேரியில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீசார் அறிக்கையில், ‘கஞ்சா அரை கிலோ, கஞ்சா சாக்லேட் ஆறு , கஞ்சா ஆயில் 20 எம்.எல் பறிமுதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பொத்தேரியில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பறிமுதல் …
-
Uncategorized
சென்னை: கஞ்சா ரெய்டு நடந்த கல்லூரியில் மாணவர் மரணம்; மாடியில் இருந்து குதித்தார்
by baitby baitபோலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் பிடிபட்ட கல்லூரி மாணவர் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சில தினங்களுக்கு முன் போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் பிடிபட்ட …
-
Uncategorized
560 கிலோ கொக்கைன், 40 கிலோ கஞ்சா… ரூ.5,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலை மடக்கிய டெல்லி போலீஸ்
by baitby baitவெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான 560 கிலோ கொக்கைன், 40 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தலை டெல்லி போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பு டெல்லி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அதன் …
-
Uncategorized
சாகுபடி பூஜ்ஜியம்: கஞ்சா பயன்படுத்துவதில் தமிழ்நாட்டுக்கு 35-வது இடம்; காவல்துறை அறிக்கை
by baitby baitதேசிய சராசரியான 1.2%க்கு எதிராக தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் தொடர்பான கைது நடவடிக்கை குறைவாக உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் கஞ்சா சாகுபடி பூஜ்ஜியத்தை …
-
தஞ்சாவூரில் லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. …
-
Uncategorized
சென்னை: கன்டெய்னர் லாரியில் கஞ்சா; 848 கிலோ பறிமுதல்; மத்திய போதை தடுப்பு போலீஸ் அதிரடி
by baitby baitசென்னையில் கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 848 கிலோ கஞ்சாவை மத்திய போதை தடுப்பு போலீஸ் பறிமுதல் செய்தனர். ஆந்திரா-ஒடிசா எல்லையில் இருந்து கஞ்சா கடத்தி வந்த ஒரு கும்பலை சென்னை மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) பிடித்தது. சென்னையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் …
-
Uncategorized
திருச்சியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்; கணவன் மனைவியாக நடித்த இருவர் கைது
by baitby baitஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்; கணவன் – மனைவியாக நடித்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தது திருச்சி காவல்துறை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து இரண்டு பேர் கஞ்சா வாங்கி வருவதாக திருச்சி மாவட்ட போதை …