கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு மொபைல்கள் மற்றும் ஒரு TVS NTORQ மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது புதுச்சேரி பஸ் நிலையத்தில் பட்டப் பகலில் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து உருளையான்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி …
bait
-
-
Uncategorized
கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்: துறையூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
by baitby baitஇளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். துறையூர் கிராமப்புற பகுதிகளில் கஞ்சா அதிக அளவு புழக்கத்தில் இருப்பதாக கூறி அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த விபரம் வருமாறு; துறையூர் …
-
Uncategorized
திருச்சியில் கஞ்சா போதையில் முன்விரோதம்… வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் மீது வழக்கு
by baitby baitவீடுகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அடுத்துள்ள அகிலாண்டபுரத்தில் கஞ்சா போதையில் இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டி விட்டு வீட்டில் நாட்டு …
-
போலீசார் விசாரணையில் அவர் புதுச்சேரி பள்ளி, கல்லூரி மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது புதுச்சேரி அடுத்த கிளியனூர் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் …
-
Uncategorized
கஞ்சா போதையின் உச்சம்… இளைஞரை கடத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 5 ரவுடிகள் கைது
by baitby baitசமயபுரம் அடுத்து இருங்களூர் அருகே இளைஞரை லிப்ட் கொடுப்பது போன்று வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி அருகே லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அழைத்து சென்று வாலிபரை தாக்கி …
-
Uncategorized
தமிழகத்தில் மீண்டும் மத்திய படை அதிரடி வேட்டை: ராமேஸ்வரம் கடலில் 108 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல்
by baitby baitஇலங்கை படகு மூலமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த ரகசியத் தககவலைத் தொடர்ந்து கடலோரக் காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பாம்பன் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று அதிகாலை தீவிர சோதனை நடத்தினர். …
-
Uncategorized
ஐ.ஐ.டி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை : சென்னையில் 2 வட மாநில வாலிபர்கள் கைது
by baitby baitசென்னையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஐ.ஐ.டி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வட மாநிலத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரு சக்கர வாகனம் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்ப்பட்டுள்ளன. …
-
Uncategorized
கஞ்சா போதையில் அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் மீது இளைஞர்கள் தாக்குதல்
by baitby baitகும்பகோணம் அருகே கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் …
-
Uncategorized
கஞ்சா பொட்டலத்துடன் ஸ்டாலினிடம் மனு அளிக்க முயற்சி: மதுரை பா.ஜ.க நிர்வாகி சிறையிலடைப்பு
by baitby baitஓய்வுக்காக தனது குடும்பத்துடன் கொடைக்கானல் புறப்பட்டு சென்ற முதல்வர் ஸ்டாலினிடம் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் மனு கொடுக்க முயன்ற பா.ஜ.க நிர்வாகி சங்கர் பாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Cm Mk Stalin | Madurai | Tamilnadu Bjp: தமிழக முதலமைச்சர் …
-
Uncategorized
சைபர் க்ரைம் புகார்- கஞ்சா வழக்கு: சவுக்கு சங்கர் இதுவரை 5 வழக்குகளில் கைது!
by baitby baitபிரபல யூ-ட்யூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் இதுவரை 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது வழக்குரைஞர் கூறினார். சவுக்கு சங்கர் தற்பொது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், …