கோயம்புத்தூர் கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கல்லூரி செல்ல வீடு எடுத்து தங்கியிருக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குனியமுத்தூர் போலீசார் …
bait
-
-
Uncategorized
கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் பள்ளி மாணவனை மதுபாட்டிலால் குத்திய இளைஞர்
by baitby baitகன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் இந்திரா நகரை சேர்ந்தவர் சிவசூரியா (வயது 19). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதனிடையே, ஆசாரிப்பள்ளம் ராணித்தோட்டம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் பிளஸ்-2 செல்ல உள்ளார். அதேவேளை, கஞ்சா விற்பனை …
-
விருதுநகர் வத்திராயிருப்பு, மதுபோதையில் தகராறு செய்த தந்தையை சிறுவன் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுபோதையில் தகராறு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர், அந்த தொழிலாளி. அவருக்கு வயது 41. இவருக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளான். மதுப்பழக்கத்துக்கு …
-
Uncategorized
ராணுவ வீரரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி – பரபரப்பு தகவல்
by baitby baitசென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (வயது 38). ராணுவ வீரரான இவர், ஆவடியில் செயல்படும் இந்திய ராணுவ படையில் நாயக்காக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் திருச்சி. இவரது மனைவி லீமா ரோஸ்மேரி …
-
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் சென்றனர். அவர்கள் …
-
தூத்துக்குடியில் மதுபோதையில் தகராறு செய்து, வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி தூத்துக்குடி ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீராம்(எ)வெள்ளையன் (வயது 24). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு …
-
சென்னை, சென்னை சூளைமேட்டில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு வளைகாப்பு விழாவிற்காக, கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிசியன் பினேஷ் என்பவர் வந்திருந்தார். இவர், மது அருந்திவிட்டு வீட்டின் 2 வது மாடியில் தூங்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மதுபோதையில் உருண்டு …
-
குமரி, குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கிடந்தார். அவரது உடலின் மீது ஒருவர் சாய்ந்த நிலையில் சுயநினைவின்றி கிடந்தார். மேலும் ஒரு கத்தியும் அங்கே ரத்தக்கறையுடன் தென்பட்டது. இதனை …
-
Uncategorized
கணவரை பிரிந்த பெண்ணுடன் காதல்; அடுத்து வந்த சந்தேகம் – இளம்பெண், 2 குழந்தைகள் படுகொலை
by baitby baitராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள சஜ்பஹார் கிராமத்தை சேர்ந்த பிரமோத் காந்தி என்பவர், தனது காதலி மற்றும் அவரது 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டதாக மதுபோதையில் பேசிக்கொண்டிருப்பதாக கடந்த 23-ந்தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் …
-
ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல். இவர் நேற்று இரவு மதுபோதையில் பத்வார் சவுக் பகுதியில் காரை ஓட்டி சென்றுள்ளார். மதுபோதையில் காரை வேகமாக ஓட்டிய ராகுல் , சாலையில் முன்னே சென்ற பைக்குகள், சைக்கிள்கள் மீது மோதச்செய்து …