புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மகேஷ் (வயது 50), சுந்தரம் (35), மோகன் (52) ஆகிய …
bait
-
-
தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த பயணியிடம் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சென்னை விமான நிலையம் …
-
புதுக்கோட்டை 10 கிலோ கஞ்சா பறிமுதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கந்தர்வகோட்டையில் …
-
ஏபிபி லைவ்மற்றவை
மதுபோதையில் இருந்த இளைஞனை தட்டிக் கேட்டதால் நேர்ந்த கொடூரம்.. தந்தை படுகொலை! அதிர்ச்சி தரும் காரணம்!
by baitby baitமயிலாடுதுறை அருகே மதுபோதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை தட்டிக் கேட்டவரின் தந்தையை கத்தியால் குத்தி செய்த கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, ஆனைக்கோவில் கிராமத்தில் மதுபோதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் …
-
ஒன் இந்தியாமற்றவை
கொடைக்கானலில் மது போதை ஆசாமிக்கு மறக்க முடியாத சம்பவம்.. ஆடிப்போக வைத்த அரசு பஸ் ஓட்டுநர்
by baitby baitதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரம், சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருக்கிறது. கொடைக்கானலுக்கு, திண்டுக்கல், தேனி, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்ட மக்கள் அடிக்கடி வருகிறார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட …
-
தினகரன்மற்றவை
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி அக். 18,19,20 ஆகிய 3 நாட்களில் ரூ.789 கோடிக்கு மது விற்பனை
by baitby baitசென்னை: தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் …
-
தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 17.9.2025 அன்று திருச்செந்தூர் யானை சாலை தெருவைச் சேர்ந்த சங்கரநைனார் மகன் மணிகண்டன் (வயது 37) என்பவர் கஞ்சா விற்பனை செய்தார். இது தொடர்பான வழக்கில் மாவட்ட எஸ்.பி. …
-
தினத்தந்திமற்றவை
17 வயது கல்லூரி மாணவியை மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் – மாணவர் மீது வழக்கு:
by baitby baitசென்னை சென்னை பெரம்பூர் சபாபதி தெருவைச் சேர்ந்தவர் மணி (20 வயது). இவர் வியாசர்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6-ந்தேதி இவருக்கு பிறந்த நாள் ஆகும். இதனால் தனக்கு தெரிந்த 17 வயது கல்லூரி …
-
ஒன் இந்தியாமற்றவை
திருவண்ணாமலையில் குழந்தைகளுடன் கவுரி.. அதிகாலையில் கோபித்துக் கொண்டு வெளியேறி.. இப்படியா நடக்கனும்
by baitby baitதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவருடைய மனைவி கவுரி, செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் வெங்கடேசன் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இதனால் தினமும் …
-
தினகரன்மற்றவை
விடுதிக்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்து சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு வலை
by baitby baitபெரம்பூர்: பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆஷா (38, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 20 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் மகள் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், மணி …