சோழிங்கநல்லூர்: கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு சென்ற மகன், ஒடிசா மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், உடலை மீட்கக்கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கஞ்சா வாங்கிக்கொண்டு வரும் போது 5 பேர் கும்பல் அடித்துக் கொன்றது போலீசாரின் …
bait
-
Uncategorized
-
ஈரோடு, ஜூலை 17: பவானி அடுத்த மைலம்பாடி பகுதியில், கோபி மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த, லட்சுமி நகரைச் சேர்ந்த அம்மாசை (32) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் …
-
மதுரை, ஜூலை 18: மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் உச்சிமாகாளி மகன் திருப்பதி (எ) கவாத்து திருப்பதி(50). பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று ஜீவா நகர் பகுதியில் இவர் …
-
Uncategorized
check-பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பு கஞ்சா அழிப்பு
by baitby baitதாம்பரம்: காவல் துறையால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.25 கோடி மதிப்பிலான 833.5 கிலோ கஞ்சா, தென்மேல்பாக்கம் எரியூட்டு மையத்தில் எரித்து அழிக்கப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கூடுவாஞ்சேரி, தாம்பரம், பள்ளிக்கரணை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் …
-
வேலூர், ஜூலை 26: ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு அரசு பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.வேலூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஆகியோர் …
-
சோழிங்கநல்லூர்: ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 5வது நடைமேடையில் ரயில்வே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பினாங்கினி அதிவிரைவு ரயிலில் இருந்து இறங்கிய இருவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அப்போது, இருவரும் …
-
Uncategorized
திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்
by baitby baitதிருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக உயரக கஞ்சாவை கடத்தி வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். தகவல் : DINAKARAN
-
Uncategorized
இலங்கைக்கு 235 கிலோ கஞ்சா கடத்த முயற்சி கோவையில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்
by baitby baitசொத்துக்களை முடக்க நடவடிக்கை; கோவை எஸ்பி கார்த்திகேயன் பேட்டி சூலூர் : கோவை அடுத்த சூலூர் பகுதிகளில் கஞ்சா கடத்தல் நடக்க இருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று முன்தினம் திருச்சி சாலையில் காங்கயம்பாளையம் பகுதி விமான …
-
Uncategorized
ஏழுகிணறு பகுதியில் உயர் ரக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உதவி இயக்குனர் உள்பட 3 பேர் கைது: ரூ.15 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
by baitby baitதண்டையார்பேட்டை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த்தும், கடந்த 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய பலரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை …
-
சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 50 கிலோ கஞ்சாவை கடத்திய அபிஷேக், அப்துல் ஹாலன், ஜாகிர் உசேன், தனுஷ் ஆகியோரை போலீசாரை கைது செய்தனர். தகவல் : DINAKARAN