திருப்பூர்,ஜூலை 18: திருப்பூர், காங்கேயம் சாலை, சி.டி.சி கார்னர் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியின் வழியாக திருச்சி, கரூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வந்து செல்கிறது. இந்நிலையில் நேற்று காலை கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் சாலையில் …
bait
-
-
ஓசூர், ஜூலை 25: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை போலீசார், தீர்த்தம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி வந்த முதியவரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரை சோதனை செய்தபோது 100 கிராம் கஞ்சா வைத்திருந்தார். …
-
ஓசூர், ஜூலை 22: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து டூவீலரில் வந்த 2 வாலிபர்களை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். …
-
திருச்சி, ஜூலை 21: திருச்சியில் 3 வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலை கோரையாறு பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கடந்த 19ம் தேதி …
-
சென்னை: சென்னை டி.பி. சத்திரத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரவுடிகள் ஆகாஷ் எபினேசர், ராஜா, ஜெயசந்திரன் கைது செய்யப்பட்டுள்ளனர். தகவல் : DINAKARAN
-
சென்னை: சென்னை மெரினாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விமல் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் : DINAKARAN
-
Uncategorized
சென்னை எம்ஆர்சி. நகரில் உள்ள ஓட்டலில் காதல் திருமணம் செய்ய உதவிய நண்பர்களுக்கு ஓஜி கஞ்சா விருந்து: புதுமாப்பிள்ளை உள்பட 10 பேர் அதிரடி கைது
by baitby baitகாதல் திருமணம் செய்ய உதவிய நண்பர்களுக்கு எம்ஆர்சி நகரில் உள்ள ஓட்டலில் மது மற்றும் ஓஜி கஞ்சா விருந்து வைத்த தொழிலதிபரான புதுமாப்பிள்ளை உள்பட 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் கஞ்சா, 48 …
-
தேனி, ஜூலை 19: கம்பம் வடக்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் இத்ரீஸ்கான் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரைப் பிடித்து சோதனை செய்தனர். இதில், அவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய …
-
*பொதுமக்கள் அவதி குன்னூர் : குன்னூர் அருகே நிழற்குடையில் சமூக விரோத செயல்கள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான வண்ணாரப்பேட்டை செல்லும் சாலையில் நிழற்குடை உள்ளது. குறிப்பாக குன்னூர் நகர மக்கள், உயிரிழந்தவர்களின் …
-
Uncategorized
போதைப்பொருள் சப்ளை செய்த நபருடன் பாஜ வினோஜ் பி செல்வம் நெருக்கம்: விசாரணை நடத்த போலீசார் திட்டம்
by baitby baitசென்னை: போதை பொருள் விவகாரத்தில் பாஜ நிர்வாகி வினோஜ் பி செல்வத்திடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மது விடுதியில் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் அடிதடியில் ஈடுபட்டார். அவரை கைது செய்து அவரது செல்ஃபோனை காவலர்கள் ஆய்வு …