சென்னை: போதை பொருள் விவகாரத்தில் பாஜ நிர்வாகி வினோஜ் பி செல்வத்திடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மது விடுதியில் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் அடிதடியில் ஈடுபட்டார். அவரை கைது செய்து அவரது செல்ஃபோனை காவலர்கள் ஆய்வு …
bait
-
Uncategorized
-
Uncategorized
தொண்டமாந்துறையில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது
by baitby bait*280 பாட்டில்கள் பறிமுதல்;போலீசார் விசாரணை பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் சட்ட விரோதமாக மது விற்பனை, ஊரல் போடுதல் போன்ற குற்றசெயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு …
-
கமுதி, ஜூலை 5: கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போதையில்லா சமுதாயம் வேண்டும் என்ற உயரிய நோக்கோடு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் …
-
அருமனை, ஜூலை 7: கடையால் அருகே மதுபோதையில் இளம்பெண்கள், வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டம் அருமனை அருகே கடையால் காவல் எல்லைக்குட்பட்ட நெட்டா அரங்கநாடு பகுதி உள்ளது. இங்கு சிற்றாறு அணை உள்ளதால் விடுமுறை நாட்களில் சுற்றுலா …
-
*மாணவ, மாணவிகள் அவதி குன்னூர் : குன்னூரில் மது பிரியர்கள் அட்டகாசத்தால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் கிராஸ்பஜார் பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி …
-
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் இனாம்புதூர் ஊராட்சி வையமலைப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆவாரம்பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ்(45) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று பிற்பகலில் பள்ளிக்கு மதுபோதையில் தள்ளாடியபடி வந்த ஆரோக்கியராஜ், …
-
Uncategorized
நுங்கம்பாக்கத்தில் தனியார் பாரில் போதையில் இளம் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு தட்டிக்கேட்ட பார் மேலாளரை தாக்கிய 2 பேர் கைது: தலைமறைவான போக்குவரத்து எஸ்ஐக்கு போலீஸ் வலை
by baitby baitசென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையிலுள்ள ஒரு தனியார் மதுபாருக்கு நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் அரிகரபுத்திரன் தனது நண்பர்கள் 2 பேருடன் வந்தார். அப்போது பாரில் இளம் பெண் ஒருவர் நடனமாடி கொண்டிருந்தார். அப்போது உதவி ஆய்வாளர் …
-
Uncategorized
மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் கொல்ல முயற்சி மனைவி, தாய், தம்பி மீது வாலிபர் துப்பாக்கிச்சூடு: மூவரும் மருத்துவமனையில் அனுமதி
by baitby baitவிக்கிரவாண்டி: மது குடித்ததை தட்டிக்கேட்ட மனைவி, தம்பி மற்றும் தாயை ஏர்கன் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (65). இவரது மனைவி பச்சையம்மாள்(60). கணவர் …
-
*சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு திருமலை : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து காக்கிநாடா நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது. வேம்பாடு நெடுஞ்சாலை டோல்கேட் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி டோல்கேட் டிக்கெட் கவுன்டர் மீது மோதியது. தொடர்ந்து லாரி நிற்காமல் …
-
Uncategorized
மதுவாங்க பணம் தராததால் குப்பை சேகரிக்கும் தொழிலாளியை சரமாரியாக அடித்துக் கொன்றேன்: கைதான நண்பர் வாக்குமூலம்
by baitby baitபெரம்பூர்: மதுவாங்க பணம் தராததால் நண்பரை அடித்துக்கொலை செய்தேன் என்று கைதான வாலிபர் தெரிவித்து உள்ளார். சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (30). இவர் குப்பை சேகரிக்கும் தொழிலாளி. இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அக்கம் பக்கத்து வீட்டினரிடம் …