தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் …
நாகை அருகே திட்டச்சேரியில் நூதன முறையில் சரக்கு விற்பனை. ஐஸ் பெட்டிக்குள் வைத்து குச்சி ஐஸ் விற்பது போல் நடமாடும் …
கோவை மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவரிடம் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்ட சுற்று …
சேலத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு …
தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சாவுடன் காவல் துறையினரால் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா விற்பனை, கடத்தலை …
ராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா …
வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ கஞ்சா மற்றும் ஒரு சொகுசு கார் மற்றும் இரண்டு இருசக்கர …
திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் விற்பனையாவதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் …
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி குலாலர் தெரு பகுதியில் வசித்து வருபவர் கனிச்செல்வம். இவரது மனைவி பெயர் சரஸ்வதி. …
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா காவல்துறையினருக்கு மனு அளித்தார். அந்த மனுவில் சுற்றுலாத்தலமாக விளங்கி வந்த புதுச்சேரி தற்போது …
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். …
வெள்ளகோவில் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி …
