குடிபோதையில் ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மலையாள நடிகர் விநாயகனை கேரளா போலீசார் கைது செய்தார்கள். விநாயகன் குடிபோதையில் ரகளை …
கோவையில் 70 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் …
தமிழகத்தை பரபரப்பிற்கு ஆளாகியுள்ள டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறது. குறிப்பாக காலி பாட்டில் விவகாரம் …
கஞ்சா விற்பனை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து கோவை காவல் நிலையத்தில் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்த …
ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மது போதையில் வாலிபர் ஒருவர் திடீரென அரசு பேருந்து முன்பு அமர்ந்து …
டாஸ்மாக் கடைகளே காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் விரைவில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. தமிழக அரசு …
திருச்சியில் Grindr வலைத்தள செயலியில் மூலம் பழகும் இளைஞர்களுக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கு போதை மாத்திரை பயன்படுத்திய 8 பேர் கைது …
சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் …
TN Govt Anti-Drug Clubs : பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், விளையாட்டு, கல்வி மற்றும் கலை …
உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மதுவிலக்கு …
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்கலையில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆந்திரா, பீகாரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கைது …
தமிழ்ச் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகிவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பெரியவர்களும் இளைஞர்களும் மதுவுக்கு அடிமையாகி …
