தேவகோட்டையில் நள்ளிரவில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை …
அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தேனி மாவட்டத்தில் மதுபோதையில் …
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மதுபோதையில் பாட்டியை கொலை செய்த பேரன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் …
மதுரவாயலில் மதுபோதையில் மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்த இளைஞர், கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி …
மதுபோதையில் கார் ஓட்டியபடி வந்து பெண் காவலர் மீது மோதியதில் பெண் காவலர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் …
திருச்சி: கஞ்சா, மது போதையில் குடும்பத்தாருக்கு அடிக்கடித் தொல்லை தந்து, தகராறு செய்து வந்த ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்துவிட்டு தற்கொலை …
ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று இரவு ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், கைக்குழந்தையுடன் பெண்ணை கைது செய்து …
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் பிரிவில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மதுரை மாவட்ட காவல் …
தூத்துக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த மாரிலிங்கம் (24), ராஜ்குமார் (29), அருஞ்சுணைமுத்து (எ) …
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில், வட மாநில கூலி தொழிலாளர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் வர, போலீசார் …
சேலம் டவுன் எஸ்ஐ மஞ்சுளா மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது ஆர் எஸ் சாலை …
திருப்பூர் வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் பகுதியில் 15 வேலம்பாளையம் போலீசார் நேற்று (ஜூலை 25) ரோந்து சுற்றி வந்தனர். அப்போது …
