கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் சாலையில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்ட மதுபோதையில் இருந்த ராணுவ வீரரை இளைஞர்கள் இரும்பு கம்பத்தில் கட்டி …
மடுவங்கரை மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்திய காவலர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார். சென்னை தரமணி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் …
கோவையில் கல்லுாரி மாணவியுடன் பழகுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், கல்லுாரி மாணவர் ஒருவர் போதை ஊசி ஏற்றி கொல்லப்பட்டுள்ளார் என …
இந்த சம்பவம், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தின் தீவிரத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து …
கஞ்சா விற்பவர்கள் பற்றிய தகவல் கொடுக்கவில்லை என்றால் தன் கணவரையும் கஞ்சா வழக்கில் கைது செய்து விடுவதாக காவல்துறையினர் மிரட்டுவதாக …
விழுப்புரம் உட்கோட்டம் உதவி காவல்கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா மேற்பார்வையில் திருவெண்ணெய்நல்லூர் தனிப்படையினர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் …
ஜனவரி மாதத்திலிருந்து மது அருந்தவில்லை என்று சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் தெரிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக …
மதுபாட்டில் வாங்கி வர இரண்டு ஆண் நண்பர்களை ஏற்பாடு செய்த இளம்பெண், லாட்ஜில் அறை எடுத்து தோழியை வரவழைத்துள்ளார். கைதானவர் …
தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் விடுதிக்குள் புகுந்த கஞ்சா இளைஞர் கும்பல் அங்குள்ளவர்களை தாக்கி அட்டூழியம் செய்த சம்பவம் திருச்சியில் …
விழுப்புரத்தில், தனிப்படையினர் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் சம்மந்தமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 440 கிலோ …
ஆத்தூர் மாவட்ட சிறைச்சாலை நிர்வாக காரணங்களால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த சிறையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் …
நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 33). இவர் அடிக்கடி போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டதாக வழக்குகள் …
