வாகன சோதனையின் போது பண்ருட்டியில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவர் கைது, 1 லட்சம் மதிப்புள்ள கஞ்சா …
காஞ்சிபுரத்தில் வீட்டில் தண்ணீர் கேனில் வைத்து கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் நாளுக்குநாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து …
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் …
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். …
திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் விற்பனையாவதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் …
வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ கஞ்சா மற்றும் ஒரு சொகுசு கார் மற்றும் இரண்டு இருசக்கர …
ராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா …
தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சாவுடன் காவல் துறையினரால் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா விற்பனை, கடத்தலை …
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் …
நாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை கண்காணித்து தடுக்கும் …
கோவை மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவரிடம் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்ட சுற்று …
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்கலையில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆந்திரா, பீகாரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கைது …
