மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் நகரில் கஞ்சா போதையில் கார் கண்ணாடிகளை உடைத்த ராஜ சஞ்சய், முத்துப்பாண்டி, கணேஷ் கைது செய்யப்பட்டனர். …
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் 24 மணி நேரம் மது விற்பனை செய்வதைத் தடுக்க …
கடலூர்: கடலூர் அருகே கடலில் காரை ஓட்டிய போதை ஆசாமிகளை மீனவர்கள் உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
திருப்பூர்: திருப்பூர் அருகே மது போதையில் பேரூராட்சி தலைவர் இயக்கிய வாகனம் மீது மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். …
சமீப காலமாக 10,11,12ம் வகுப்பு மற்றும் கல்லுாரி மாணவர்கள் சிலர் போதைக்கு அடிமையாவது அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு முன் மதுரை அய்யர்பங்களா …
பெண் போக்குவரத்து ஆய்வாளரிடம் ஆபாச செய்கை காண்பித்து மிரட்டிச் சென்ற குடிபோதை ஆசாமி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் …
பர்கூர் அருகே, மது போதையில் நடனமாட அழைத்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம் …
திருவாரூர், ஆக.29: பேரளத்தில் குடும்ப செலவினத்தினற்கு பணம் தராமல் குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த கணவர் தற்கொலை செய்து …
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் நடந்த கோயில் திருவிழாவில் பெண் காவலரை பிளேடால் வெட்டிய சம்பவத்தில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். …
ஜவ்வாதுமலை அருகே மது அருந்தி கொண்டு ஆட்டுக்கறியை சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு முழலை கிராமத்தைச் …
உத்தரவுசென்னை உயர் நீதிமன்றம், மது பாட்டிலில் எவ்வளவு அளவுக்கு மது குடிக்கலாம் என குறிப்பிட முடியாது என அதிமுக முன்னாள் …
மகாராஷ்ட்ராவில் மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெண் காவலரை ஆட்டோவில் இழுத்துச் செல்லும் காட்சி இது. அந்த …
