திருச்சியில் Grindr வலைத்தள செயலியில் மூலம் பழகும் இளைஞர்களுக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கு போதை மாத்திரை பயன்படுத்திய 8 பேர் கைது …
கோவையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதைப்பொருள் மெத்தபெட்டமைன் மற்றும் 20 LSD ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இந்த …
நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு …
கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராக காவல்துறை உத்தரவிட்டிருந்த …
திருவெறும்பூரில் ஹெச்.ராஜா அளித்த பேட்டியில், திமுக ஆட்சியில் தமிழகம் போதைப்பொருள் புழக்கத்தில் முதலிடத்தில் இருப்பதாக குற்றம் சாட்டினார். பாஜக தேசிய …
கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் காக்கி என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குற்றவாளிகளின் …
தமிழ்ச் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகிவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பெரியவர்களும் இளைஞர்களும் மதுவுக்கு அடிமையாகி …
புதுச்சேரியில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் புதுச்சேரியில் மதுபானங்கள் விற்பனைபுதுச்சேரி என்ற பெயர் கேட்டாலே …
கள்ளச்சாராயம், மற்றும் சட்ட விரோத மது விற்பனை குறித்து புகார் அளிக்க சென்னை காவல்துறை தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளது. சென்னையில் …
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக …
நாகை அருகே திட்டச்சேரியில் நூதன முறையில் சரக்கு விற்பனை. ஐஸ் பெட்டிக்குள் வைத்து குச்சி ஐஸ் விற்பது போல் நடமாடும் …
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளன. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் …
