கோவையில் கல்லுாரி மாணவியுடன் பழகுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், கல்லுாரி மாணவர் ஒருவர் போதை ஊசி ஏற்றி கொல்லப்பட்டுள்ளார் என …
‘சென்னை புறநகரில் ஜூலை 26 அன்று நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளர்; …
டெல்லி விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து வந்த பயணியிடம் இருந்து ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.சமையல் பாத்திரத்துக்குள் வைத்து …
மகாராஷ்ட்ராவில் மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெண் காவலரை ஆட்டோவில் இழுத்துச் செல்லும் காட்சி இது. அந்த …
சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரியை காவல்துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர். அதிகாலையிலேயே பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம். தமிழகத்தில் அண்மை …
கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை …
பாலக்கோட்டில் கஞ்சா போதையில் இருந்த நான்கு இளைஞர்கள், லாரி டிரைவரை தாக்கி, பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக …
இந்த வருடத்தில் 7 மாதங்களில் 700க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவாகியிருக்கிறது. அப்படியென்றால், எத்தனை ஆயிரம் இளைஞர்களும், மாணவர்களும் கஞ்சாவிற்கு …
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள புளியங்கோட்டை கிராம பகுதியில் கஞ்சா செடிகள் வளர்த்து, விற்பனை செய்யப்பட்டு …
திருநெல்வேலி திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாயனூர், மருளாளிக்காடை சேர்ந்த முருகேஷ் மகன் காமராஜ் (வயது 28), சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய …
தூத்துக்குடி தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் காவல் சரக பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். …
சென்னை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை …
