பாலக்கோட்டில் கஞ்சா போதையில் இருந்த நான்கு இளைஞர்கள், லாரி டிரைவரை தாக்கி, பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக …
கடலூர் பண்ருட்டி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி என்ற டேவிட். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு …
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையால் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 14,365 …
சேலம் தாதகாப்பட்டி, குகை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28), சாரதி (23), ஜீவானந்தம் (21) ஆகியோர் கடந்த மாதம் கஞ்சா …
சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டியில் பள்ளி அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆவடி போலீசார் …
ஈரோடு வைரபாளையத்தைச் சேர்ந்த 35 வயதான கிருஷ்ணமூர்த்தி, மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்தி …
தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த எட்வின்தங்கராஜ் மகன் ஜேம்ஸ்செல்லதுரை (வயது 25) என்பவர், தூத்துக்குடி மதுவிலக்கு காவல் …
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வேளாண் துறை உதவி இயக்குநராக பணி புரிந்து வந்த அறிவழகன், தன்னுடைய கீழ் பணி புரியும் …
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ராஜா மில் ரோடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் மற்றும் சூலேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த …
சேலம் மாநகரில் வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மது ஒழிப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து …
பண்ருட்டி, நவ. 11: பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் ராஜராஜன் (31). இவர் …
கஞ்சா போதையில் தினமும் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையே கழுத்து அறுத்து கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை …
