சென்னை அம்பத்தூரில் சூட்கேஸ் மற்றும் கைப்பையில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்த நிலையில், ஒருவரை …
தாய்லாந்தில் இருந்து நகருக்குள் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கிருந்து வந்த பயணிகளை விமான சுங்கத்துறை அதிகாரிகள் …
கோவை ரயில் நிலையத்தில் 10 கிலோ உலர் கஞ்சாவை, ரயில்வே போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. …
சென்னை போரூரில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக பப்ஜி ஆடிக்கொண்டிருக்கும் போது இளைஞரை சரமாரியாக ஒரு கும்பல் வெட்டியுள்ளது. …
போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகிள்ளது. …
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்; கணவன் – மனைவியாக நடித்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது …
சென்னையில் கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 848 கிலோ கஞ்சாவை மத்திய போதை தடுப்பு போலீஸ் பறிமுதல் செய்தனர். ஆந்திரா-ஒடிசா எல்லையில் …
தஞ்சாவூரில் லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு …
தேசிய சராசரியான 1.2%க்கு எதிராக தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் தொடர்பான கைது …
சாராயம் குடித்து இறந்தவருக்கு ரூ.10 லட்சம் கொடுக்கும்போது சுகாதாரப் பணியாளர் பணியின் போது இறப்புக்கு ரூ.10 லட்சம் தாராளமாக கொடுக்கலாம் …
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான 560 கிலோ கொக்கைன், 40 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் …
போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் பிடிபட்ட கல்லூரி மாணவர் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து …
