கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் …
சென்னை: நண்பர்கள் தாக்கியதில், கோபம்அடைந்த இளைஞர் மதுபோதையில் ஏரிக்குள் இறங்கியதில் மாயமானார். சென்னை பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் விட்டல் பாண்டுரங்கன் …
பொள்ளாச்சி: ஆனைமலை அருகே தோட்டத்தில் பதுக்கப்பட்ட 4,500 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தோட்ட குத்தகைதாரர் தற்கொலை செய்துகொண்டதாகவும் …
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமருத்துவர் மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் ஜெ.என்.சாலையில், …
கும்பகோணம்: கும்பகோணம், மேலக்காவேரியில் இயங்கி வந்த போலி மதுபான ஆலையை, மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் கண்டறிந்து 3 பேரை கைது …
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில், 3-வது கணவரை தாலிக் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தமனைவியை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் …
கடலூர்: புதுச்சேரி மாநிலம் ஆராய்ச்சி குப்பத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500 லிட்டர் சாராயத்தை கடலூர் டிஎஸ்பி தலைமையான போலீஸார் …
விழுப்புரம்: புதுச்சேரி சாராயத்தைக் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 பேர் …
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் உயிரிழந்தார். இருவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி …
சென்னை: கள்ளச்சாராயம் தயாரித்து, விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்து மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் …
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த நார்த்தங்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சீனிவாசன்-கீதா தம்பதி மகன் கார்த்தி(36). கும்பகோணத்தில் உள்ள …
சேலம்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயச் சம்பவம் தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களில் புதன்கிழமை ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு …
