காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு அண்ணா நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் நேற்று முன்தினம் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இரு இளம் பெண்கள் மது அருந்தி உள்ளனர். நேரம் நள்ளிரவை தாண்டிய நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் …
bait
-
-
தமிழ் சமயம்மற்றவை
தொடங்கியது கோடை காலம்; புதுச்சேரியில் மது விற்பனையை விட பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரிப்பு!
by baitby baitபுதுச்சேரியில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் புதுச்சேரியில் மதுபானங்கள் விற்பனைபுதுச்சேரி என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மது வகைகள் தான். இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் …
-
தமிழ் சமயம்மற்றவை
காஞ்சிபுரம்: வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது – கீரை என நினைத்த அப்பாவி குடும்பம்!
by baitby baitகாஞ்சிபுரத்தில் வீட்டில் தண்ணீர் கேனில் வைத்து கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் நாளுக்குநாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. நகரங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களில் கூட எளிதில் கஞ்சா கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு …
-
ஈரோடு மணிக்கூண்டு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு டவுன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மணிக்கூண்டு பின்புறம் உள்ள பகுதியில் சந்தேகப்படும்படி 3 இளைஞர்கள்நின்று …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
10 கிலோ கஞ்சா, 1000 சிங்கப்பூர் டாலர், ரூ16 லட்சம் தங்கம்… சென்னையில் என்.ஐ.ஏ சோதனையில் அதிரடி பறிமுதல்
by baitby baitஇதில் ரூ.82 லட்சம் பணம், ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம், 1000 சிங்கப்பூர் டாலர் மற்றும் 10 கிலோ கஞ்சா பரிமுதல் செய்யப்பட்டது. 6 என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய …
-
கோவை புறநகர் கேரள பைபாஸில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட பீகார் வாலிபர் இருவரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து 4 அரை கிலோ மிட்டாய் வடிவிலான சாக்லேடுகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படித்தி சிறையில் அடைத்தனர். கோவை புறநகர் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்; விற்பனைக்கு வைத்து இருந்த 4 நபர்கள் கைது
by baitby baitகோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்து இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சமூகத்தின் …
-
கோவை புறநகர் கேரள பைபாஸில் கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட பீகார் வாலிபர் இருவரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து 4 அரை கிலோ மிட்டாய் வடிவிலான சாக்லேடுகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படித்தி சிறையில் அடைத்தனர். கோவை புறநகர் …
-
மற்றவைவிகடன்
தஞ்சாவூர்: கஞ்சா கேட்டு தகராறு; போதை இளைஞர்களால் கஞ்சா வியாபாரிக்கு நேர்ந்த சோகம்!
by baitby baitகஞ்சா வியாபாரியைக் கொலைசெய்த போதை இளைஞர்களை போலீஸார் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சாவூர், ராஜாராம் மடத்தெருவில் வசித்துவந்தவர் பிரதீப் (24). இவர் பல வருடங்களாக கஞ்சா விற்பனை செய்துவருவதாகச் சொல்லப்படுகிறது. கஞ்சா விற்பனை தொடர்பாக திண்டுக்கல், தேனி …
-
நக்கீரன்மற்றவை
கண்டெய்னர் லாரியில் மது பாட்டில்கள் கடத்தல்; கையும் களவுமாகப் பிடித்த போலீஸ்
by baitby baitபுதுச்சேரியிலிருந்து கடலூர், பண்ருட்டி வழியாக சென்னைக்கு ஒரு கண்டெய்னர் லாரியில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக கடலூர் குற்றத்தடுப்பு நுண்ணறிவு போலீசார் மூலம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கடலூர் மஞ்சக்குப்பம் அருகே ஆல்பேட்டை …