திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் விற்பனையாவதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் …
bait
-
தமிழ் சமயம்மற்றவை
-
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி குலாலர் தெரு பகுதியில் வசித்து வருபவர் கனிச்செல்வம். இவரது மனைவி பெயர் சரஸ்வதி. கனிச்செல்வம் – சரஸ்வதிக்கு ஜெயலட்சுமி என்ற மகளும், செல்வராஜ் என்ற மகனும் உள்ளனர். தந்தை மகனுக்கு வாக்குவாதம்இந்த நிலையில் கனி …
-
தமிழ் சமயம்மற்றவை
எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா மனு; போதை நகரமாக மாறி வரும் புதுச்சேரி!
by baitby baitபுதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா காவல்துறையினருக்கு மனு அளித்தார். அந்த மனுவில் சுற்றுலாத்தலமாக விளங்கி வந்த புதுச்சேரி தற்போது கஞ்சா போன்ற போதை நகரமாக மாறி வருகின்றது. மேலும் தனியார் விடுதி அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் உயர்மட்ட …
-
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களில் இருந்து …
-
தமிழ் சமயம்மற்றவை
வெள்ளகோவில் அருகே பயங்கரம்! குடிபோதையில் பெயிண்டர் தலையில் கல்லை போட்டு கொடூர கொலை..!
by baitby baitவெள்ளகோவில் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளகோவில்அருகேகுடிபோதையில்தகராறு:திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவில் கே.வி.பழனிசாமி நகரில் வீடு வாடக்கை எடுத்து பெயிண்ட் அடிக்கும் தொழிலாளர்கள் தங்கி …
-
விருதுநகர் வத்திராயிருப்பு, மதுபோதையில் தகராறு செய்த தந்தையை சிறுவன் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுபோதையில் தகராறு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர், அந்த தொழிலாளி. அவருக்கு வயது 41. இவருக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளான். மதுப்பழக்கத்துக்கு …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
விசாகப்பட்டினத்தில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா சப்ளை; 5 இளைஞர்கள் கைது
by baitby baitகஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு மொபைல்கள் மற்றும் ஒரு TVS NTORQ மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது புதுச்சேரி பஸ் நிலையத்தில் பட்டப் பகலில் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து உருளையான்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
மத்திய சிறைக்கு பிஸ்கட்டில் கஞ்சாவை மறைத்து எடுத்துச் சென்ற 2 பேர் மீது வழக்கு பதிவு
by baitby baitமத்திய சிறைக்கு பிஸ்கட்டின் நடுவே கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்துச் சென்ற இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய சிறைக்கு பிஸ்கட்டின் நடுவே கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்துச் சென்ற இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். …
-
தினத்தந்திமற்றவை
ராணுவ வீரரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி – பரபரப்பு தகவல்
by baitby baitசென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (வயது 38). ராணுவ வீரரான இவர், ஆவடியில் செயல்படும் இந்திய ராணுவ படையில் நாயக்காக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் திருச்சி. இவரது மனைவி லீமா ரோஸ்மேரி …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
மத்திய சிறைக்கு பிஸ்கட்டில் கஞ்சாவை மறைத்து எடுத்துச் சென்ற 2 பேர் மீது வழக்கு பதிவு
by baitby baitமத்திய சிறைக்கு பிஸ்கட்டின் நடுவே கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்துச் சென்ற இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய சிறைக்கு பிஸ்கட்டின் நடுவே கஞ்சாவை மறைத்து வைத்து எடுத்துச் சென்ற இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். …