சென்னையில் போதை மருந்து, மாத்திரைகள் புழக்கம் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து இத்தகைய மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கும் கும்பல் கல்லூரி மாணவர்களை டார்கெட் செய்து அவர்களுக்கு அதிக விலைக்கு விற்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக இந்த …
bait
-
-
ஏபிபி லைவ்மற்றவை
டீக்கடை உரிமையாளரிடம் மது குடிக்க பணம் கேட்டு வாக்குவாதம் – கரூரில் அதிர்ச்சி
by baitby baitகரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில் நிலையம் முன்புறம் டீக்கடைகள் அமைந்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கரூரில் டீக்கடை உரிமையாளரிடம் மதுகுடிக்க பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அங்கு டீ குடிக்க வந்த நபர் ஒருவர் தட்டிக் …
-
தமிழ் சமயம்மற்றவை
திருச்சியில் மதுபோதையில் வாகன விபத்து-வங்கி கிளை மேலாளர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
by baitby baitதிருச்சி அருகே மது போதையில் குட்டியானை ஓட்டி சென்றவர் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் சென்ற வங்கி கிளை மேலாளர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கஞ்சா போதையின் உச்சம்… இளைஞரை கடத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 5 ரவுடிகள் கைது
by baitby baitசமயபுரம் அடுத்து இருங்களூர் அருகே இளைஞரை லிப்ட் கொடுப்பது போன்று வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி அருகே லிப்ட் கொடுப்பதுபோல் ஏமாற்றி அழைத்து சென்று வாலிபரை தாக்கி …
-
பல்லடம் அருகே மதுபோதையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு கிராமத்தில் தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் …
-
ஏபிபி லைவ்மற்றவை
மது அருந்த பணம் கேட்டு நச்சரித்த ரவுடி! போதையில் போட்டுத்தள்ளிய நண்பன்! சேலத்தில் பரபரப்பு
by baitby baitவீட்டில் இருந்த கத்தியை எடுத்து பரசுராமனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சேலம் மாநகர் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். பிரபல ரவுடியான இவர் மீது திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. அவருடைய மனைவி …
-
சி நியூஸ்மற்றவை
சென்னையில் தொடரும் போதை ஊசி மரணங்கள்! தடுமாறும் சென்னை! முழு விவரம்!
by baitby baitசென்னையில் போதை பவுடரை ஊசி மூலமாக செலுத்திக்கொண்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் இதேபோல இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது அடுத்த மரணமும் நிகழ்ந்துள்ளது. சென்னையில் என்ன தான் நடக்கிறது என்பதை …
-
ஈரோடு: ஈரோட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக இருவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (56). கூலித் தொழிலாளி. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் தமிழழகன் (31) மற்றும் …
-
தமிழ் சமயம்மற்றவை
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitநாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை கண்காணித்து தடுக்கும் பணியில் தனிப்படை போலீசாரும், க்யூ பிரிவு போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனை இந்நிலையில் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடியில் இருந்து …
-
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் ஓட்டல் முன்பாக ஒரு வாலிபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தீவிரக் கண்காணிப்புதொடர்ந்து, தூத்துக்குடி மத்திய …