சென்னை, சென்னை சூளைமேட்டில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு வளைகாப்பு விழாவிற்காக, கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிசியன் பினேஷ் என்பவர் வந்திருந்தார். இவர், மது அருந்திவிட்டு வீட்டின் 2 வது மாடியில் தூங்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மதுபோதையில் உருண்டு …
bait
-
-
குமரி, குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கிடந்தார். அவரது உடலின் மீது ஒருவர் சாய்ந்த நிலையில் சுயநினைவின்றி கிடந்தார். மேலும் ஒரு கத்தியும் அங்கே ரத்தக்கறையுடன் தென்பட்டது. இதனை …
-
தினத்தந்திமற்றவை
கணவரை பிரிந்த பெண்ணுடன் காதல்; அடுத்து வந்த சந்தேகம் – இளம்பெண், 2 குழந்தைகள் படுகொலை
by baitby baitராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள சஜ்பஹார் கிராமத்தை சேர்ந்த பிரமோத் காந்தி என்பவர், தனது காதலி மற்றும் அவரது 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டதாக மதுபோதையில் பேசிக்கொண்டிருப்பதாக கடந்த 23-ந்தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் …
-
ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டத்தை சேர்ந்தவர் ராகுல். இவர் நேற்று இரவு மதுபோதையில் பத்வார் சவுக் பகுதியில் காரை ஓட்டி சென்றுள்ளார். மதுபோதையில் காரை வேகமாக ஓட்டிய ராகுல் , சாலையில் முன்னே சென்ற பைக்குகள், சைக்கிள்கள் மீது மோதச்செய்து …
-
தினத்தந்திமற்றவை
மதுபோதையில் பெற்றோரை சுத்தியலால் அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் – அதிர்ச்சி சம்பவம்
by baitby baitபுவனேஷ்வர், ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சு மாவட்டம் தொனபல் கிராமத்தை சேர்ந்த தம்பதி படிபந்து சாஹு (வயது 81), சாந்தி சாஹு (வயது 72). இந்த தம்பதிக்கு ஹிமன்ஷா (வயது 55) என்ற மகன் உள்ளார். ஆட்டோ டிரைவரான ஹிமன்ஷாவுக்கு திருமணமாகி மனைவி, …
-
தினத்தந்திமற்றவை
மதுகுடிக்க மனைவி பணம் தராததால் 7 மாத குழந்தையை கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை
by baitby baitபெங்களூரு, கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் கனககிரி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரா (வயது 42). இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு 7 மாத குழந்தை இருந்தது. காய்கறி வியாபாரியான நாகேந்திரா மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், மதுபோதைக்கு அடிமையான …
-
தினத்தந்திமற்றவை
மதுபோதையில் நடந்த கொடூரம்.. 75 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற மருமகன்
by baitby baitகோவை, கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 51 வயதானவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 22 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் அந்த தொழிலாளியின் மாமியாரான 75 வயது மூதாட்டி அவர்களுடன் வசித்து வருகிறார். அந்த …
-
தினத்தந்திமற்றவை
மதுபோதையில் சொகுசு காரை ஓட்டிய நபர்; ஸ்கூட்டர் மீது மோதியதில் ஒருவர் பலி
by baitby baitகாந்தி நகர், குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் சர்கசன் பகுதியில் உள்ள சாலையில் நேற்று காலை நபர் தனது ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் கண் இமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் …
-
தினத்தந்திமற்றவை
மதுபோதையில் பெற்றோரை சுத்தியலால் அடித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் – அதிர்ச்சி சம்பவம்
by baitby baitபுவனேஷ்வர், ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சு மாவட்டம் தொனபல் கிராமத்தை சேர்ந்த தம்பதி படிபந்து சாஹு (வயது 81), சாந்தி சாஹு (வயது 72). இந்த தம்பதிக்கு ஹிமன்ஷா (வயது 55) என்ற மகன் உள்ளார். ஆட்டோ டிரைவரான ஹிமன்ஷாவுக்கு திருமணமாகி மனைவி, …
-
தினத்தந்திமற்றவை
தூத்துக்குடி: மதுபோதையில் நடந்த தகராறில் 2 பேர் காயம்- 2 வழக்குகள் பதிவு
by baitby baitதூத்துக்குடி முருகேசன்நகர் டாஸ்மாக் பாரில் இரவு நேரத்தில் சுமார் 10 பேர் மது அருந்தி கொண்டிருந்தபோது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி திருச்சி மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தூத்துக்குடி கதிர்வேல்நகர் பகுதியில் தங்கியிருந்து மாநகராட்சி பாதாள …