புழல்: செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை, காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள ஒரு காலி மனையில் சுமார் 27 வயதுள்ள வாலிபர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு நேற்று அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். …
bait
-
-
தினகரன்மற்றவை
மதுபோதையில் ‘ராங்ரூட்’டில் தாறுமாறாக ஓட்டி வந்தபோது விபத்து; 2 கார்கள் நேருக்கு நேர் மோதல் தந்தை, 8 மாத கர்ப்பிணி மகள் பலி
by baitby baitபெற்று வருகிறார். தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம், மகாராஜபுரம் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (65). இவரது மனைவி இந்திராணி (51). இவர்களது மகள் தீபிகா (23). சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்தாண்டுதான் …
-
தினகரன்மற்றவை
மது போதையில் ஆபாச நடனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் 3 அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு!!
by baitby baitவிருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் சினிமா பாடலுக்கு ஆபாசமாக நடமாடிய விவகாரத்தில் உதவி அர்ச்சகர் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் …
-
சென்னை: வேளச்சேரி – கடற்கரை புறநகர் ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொண்ட அழகர்ராஜா (42) என்பவர் கைது செய்யபப்ட்டுள்ளார். ஜூலை 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது அடுத்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். தகவல் …
-
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அங்கையா (47). இவர், கடந்த 2003ம் வருடம் போலீஸ் பணியில் சேர்ந்து, தற்போது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில், சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், 7 …
-
தினகரன்மற்றவை
மதுபோதையில் கார்களை மோதி கலாட்டா செய்த வாலிபர்கள்: சினிமா சூட்டிங் போல் சம்பவம் நடந்ததால் பரபரப்பு
by baitby baitதிருப்போரூர்: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை வாலிபர்கள் இருவர் மதுபோதையில் படுத்திருந்தனர். அவர்களது கார் அப்பகுதியில் இருந்த சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்தது. அப்போது, அங்கு வேறொரு காரில் வந்த 5 பேர் காரை ஓரமாக …
-
தினகரன்மற்றவை
சென்னையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை தாக்கிய போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
by baitby baitசென்னை துரைப்பாக்கத்தில் சில மாதங்களுக்கு முன், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாணவரை தாக்கிய நுண்ணறிவு பிரிவு போலீசார் ஹரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தகவல் : …
-
பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று …
-
தினகரன்மற்றவை
மது போதையில் தகராறு; தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை: திருப்பூரில் இன்று பயங்கரம்
by baitby baitதிருப்பூர்: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு முதியவரை கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் இன்று காலை தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக திருமுருகன்பூண்டி …
-
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிக்காடு கிராமத்தை சேர்ந்த மாதவன் மனைவி சுதா (39). மகளிர் சங்க தலைவியாக உள்ள இவர், நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, முள்ளிக்காடு கிராமத்தில், எனது …