சென்னை : சென்னை அமைந்தகரையில் 49 கிராம் கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அமருதீன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தகவல் : DINAKARAN
bait
-
-
காரிமங்கலம், ஜூலை 25: காரிமங்கலம் அருகே அரசு டவுன் பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக, அரசு டவுன் பஸ் ஒன்று பயணிகளுடன் திப்பம்பட்டி நோக்கி சென்றது. இந்த பஸ்சை …
-
ஆரணி, ஜூலை 25: எலக்ட்ரிக் கடையில் போதை பொருட்கள் பதுக்கி விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் சிசி ரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப் …
-
Uncategorized
போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை நேரில் அழைத்து பாராட்டினார் காவல் ஆணையாளர்
by baitby baitசென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், வேப்பேரி பகுதியில் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக பணிபுரிந்து சுமார் 108.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சீரிய பணியாற்றிய கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையிலான குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி …
-
Uncategorized
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஒரே ஆண்டில் ரூ.227.5 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்: 1489 கடத்தல்காரர்கள் கைது
by baitby baitசென்னை: கடந்த ஆண்டில், ரயில் நிலையங்களில் ரூ.227.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1489 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இளைஞர்களிடையே போதைப்பொருள் உபயோகம் அதிகரித்து வருவதற்கு எளிதில் கிடைக்கும் போதைப்பொருட்கள் காரணமாக உள்ளன. இதில் முக்கியமாக ரயில்களில் அதிகளவில் …
-
Uncategorized
பெங்களூருவில் இருந்து வேனில் கடத்திய ரூ.4 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்
by baitby baitவேலூர், ஆம்பூரை சேர்ந்த 2 பேர் கைது வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே பெங்களூருவில் இருந்து வேனில் கடத்தி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்து வேலூர் மற்றும் ஆம்பூரை சேர்ந்த 2 …
-
சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் 3 கிராம் மெத்தம்பெட்டமைன், 28 கிராம் கஞ்சா பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். தனியார் நிறுவன ஊழியர்கள் சங்கரநாராயணன், பிரசாந்த், ஐடி ஊழியர் ஆகாஷ்குமார், டெய்லர் மணிகண்டசாமி கைதாகினர் தகவல் : …
-
Uncategorized
போதைப்பொருள் ஒழிப்பில் சம்பவம் செய்யும் தமிழக காவல்துறை: அதிரடி நடவடிக்கைகள் எடுக்கும் சென்னை போலீஸ்
by baitby bait11 மாதங்களில் 1411 வழக்கு, 3778 பேர் கைது67 கிலோ போதை மருந்துகள் பறிமுதல் சிறப்பு செய்திதமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, போதை பொருட்களுக்கு எதிரான …
-
Uncategorized
சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது..!!
by baitby baitசென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் என்ற தடை செய்யப்பட்ட போதை பொருளை உபயோகித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 செல்போன்கள் மெத்தம்பெட்டமைன் போதை பொருள், …
-
தொண்டி, ஜூலை 20: தமிழகத்தில் கஞ்சா, மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் உள்ளிட்ட மக்கள் அடிமையாகி வருகின்றனர். மேலும் வட்டி, வரதட்சணை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக …